• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்? டெஸ்ஸி தாமஸ் 2. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்? சாவித்ரிபாய் பூலே 3. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்? கேப்டன் பிரேம் மாத்தூர் 4. ஐநா பொதுச் சபையின்…

குறள் 587:

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவைஐயப்பாடு இல்லதே ஒற்று. பொருள் (மு.வ): மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.

58 கால்வாய்க்கு தண்ணீரை திறக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்.., தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை..!

58 கால்வாய்க்கு தண்ணீரை திறக்காவிட்டால் அதிமுக சார்பில் போராட்டம் வெடிக்கும் என தி.மு.க அரசுக்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுபற்றி மேலும் தகவல் அறிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடமே பேசினோம்..,திமுக அரசு மக்களிடம் பிரிவினை ஏற்படுத்தி,…

கீழக்கரை நகராட்சியில் கமிஷன் பிரிப்பதில் தகராறு..!

சபரிமலை நடைபாதையில் பேவர் பிளாக் கற்கள் பதிப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், சபரிமலை பம்பா கணபதி கோயிலில் இருந்து சன்னிதானம் வரை உள்ள நடை பாதையை பேவர் பிளாக் கற்களை கொண்டு கட்டுமானம் செய்துள்ளார்கள்.காணொளியில் காணும் மலைப்பாதையில் 70சதவீதம் மலைப்பாதை வேலை முடிந்து…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 305: வரி அணி பந்தும், வாடிய வயலையும்,மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற,தமியே கண்ட தண்டலையும் தெறுவர,நோய் ஆகின்றே – மகளை! – நின் தோழி எரி சினம் தணிந்த…

பொது அறிவு வினா விடைகள்

1. காகிதப் பணத்தைப் பயன்படுத்திய முதல் நாடு எது?சீனா 2. குளோபல் விதை பெட்டகம் எந்த நாட்டில் உள்ளது? நார்வே 3. எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்?  நீர்யானை 4. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது?  வைரம். 5.…

குறள் 586

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்துஎன்செயினும் சோர்விலது ஒற்று பொருள் (மு.வ): துறந்தவரின்‌ வடிவத்தை உடையவராய்‌, அரிய இடங்களிலெல்லாம்‌ சென்று ஆராய்ந்து, (ஐயுற்றவர்‌) என்ன செய்தாலும்‌ சோர்ந்துவிடாதவரே ஒற்றர்‌ ஆவார்‌.

தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமாபீவி மறைவு..!

தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும், உச்சநீதிமன்றத்தின் முதல் பெண்நீதிபதியுமான பாத்திமாபீவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 1927 ஏப்., 30ல் பிறந்தார். திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் 1950-ல் வழக்கறிஞராக பணியை துவக்கினார். தொடர்ந்து…

சுருளி அருவியில் குளிக்கத் தடை..!

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் தினமும் இங்கு…