பொது அறிவு வினா விடைகள்
1.உலகில் தேசிய கொடி இல்லாத நாடு?மஸிடோனியா2.உலக செல்வந்தரில் முதலிடம் வகிப்பவர்?ஜெப்பெ சோஸ்3.உலகின் முதல் பெண் சபாநாயகர்?திருமதி. எஸ். தங்கேஸ்வரி (மலேசியா)4.தேசிய கொடியை முதன் முதல் உருவாக்கிய நாடு?டென்மார்க் (1219)5.உலகின் 2 வது பெரிய தனிப் பொருளாதார வலயம் எங்கு உள்ளது?பிரான்ஸ் சூழலுக்காக…
குறள் 113:
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தைஅன்றே யொழிய விடல்.பொருள் (மு.வ):தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
அழகு குறிப்பு
கூந்தல் பட்டுப்போன்று இருக்க:கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கும்.
சமையல் குறிப்பு: சேப்பங்கிழங்கு கடைசல்
தேவையானவை:சேப்பங்கிழங்கு – அரைகிலோ, நாட்டுத் தக்காளி – 4, பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, புளிக்கரைசல் – சிறிதளவு, சாம்பார் பொடி – 3 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – சிறிதளவு, உப்பு…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • விலங்குகளிடம் உரிமையோடு வாழ்வதைவிட மக்களன்பு உடையவர்களிடம் அடிமையாக வாழ்வதே போதும். • இரக்கம் மட்டும் இருந்தால் என்ன பயன்? எண்ணியபடி உதவி செய்ய வேண்டுமென்ற உறுதி இல்லாதபோது இரக்கம் பயன்படுவதே இல்லை. • எளிய வாழ்வைப் பற்றிப்…
பொது அறிவு வினா விடைகள்
1.சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?35 மைல்2.ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?டேக்கோ மீட்டர்3.மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?70சதவீதம்4.காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?வேர்கள்5.பட்டுப் புழு உணவாக உண்பது?மல்பெரி இலை6.ஓர்…
குறள் 112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிஎச்சத்திற் கேமாப்பு உடைத்து. பொருள் (மு.வ):நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
கச்சத்தீவு திருவிழாவிற்கு தமிழக மீனவர்களை அனுமதிக்க கோரி..,
வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!
கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வழிவகை செய்திட இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் கலந்துக்கொள்ள தமிழக மீனவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்…
கோவையில் தி.மு.கவுடன் மல்லுக்கட்டும் இடதுசாரிகள்..!
கோவை மாவட்டத்தில் உள்ள கண்ணம்பாளையம் பேரூராட்சியில், சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுகவுடன் சுமூக உடன்பாடு எட்டப்படாததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகிய கட்சிகள் புதுக் கூட்டணி தனித்து போட்டியிடுவது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம்,…
நள்ளிரவில் யானையை துன்புறுத்திய நபர்; அச்சத்தில் உறைந்த குட்டியானை வீடியோ..!
யானையின் சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கம் வரை சென்று அந்த யானை பிறகு காட்டில் இருக்கும் மரத்தின் பின்னால் அச்சத்துடன் நிற்கிறது. டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தே யானைகள் இந்த உலகில் இருந்து வருகின்றன. இன்று உலக அளவில்…