இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 216: துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;கண்ணுறு விழுமம் கை போல் உதவி,நம் உறு துயரம் களையார்ஆயினும்,இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே; எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,ஏதிலாளன்…
படித்ததில் பிடித்தது
பொன்மொழி 1. துன்பம் நேரும் சமயத்தில் அதைக் கண்டு சிரிக்கப் பழகுங்கள். அதுவே அத்துன்பத்தை வெட்டும் வாளாகி விடும். 2. கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம். நரகத்திற்கு ஈடான கவலைக்கு இடம் தராதீர்கள். 3. எந்த செயலுக்கும் காலம் ஒத்து நின்றால்…
குறள் 491
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்அல் லது பொருள்(மு.வ): முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக் கூடாது; பகைவரை இகழவும் கூடாது.
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 215: குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி,பகல் கெழு செல்வன் குடமலை மறைய,புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை,இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர,மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் நீல் நிறப்…
படித்ததில் பிடித்தது
பொன்மொழி அறிவின் துணையோடு ஓய்வின்றி தொழிலில் பாடுபட்டால் எல்லையற்ற இன்பம் உண்டாகும். மதிப்புடன் வாழ்ந்த மனிதனுக்கு நேரும் அவமானம் மரணத்தை விடக் கொடுமையானது. முயற்சியோடு அசைக்க முடியாத நம்பிக்கையும் அவசியம். இதை நம்பினார் கெடுவதில்லை என்று வேதம் சொல்கிறது. பயம், சந்தேகம்,…
குறள் 490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து பொருள் (மு.வ): பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப்போல் அமைதியா இருக்கவேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் குத்துப் போல் தவறாமல் செய்து முடிக்கவேண்டும்.
குற்றாலத்தில் அலைமோதும் கூட்டம்..!
குற்றாலத்தில் சாரல் காற்றுடன் மழை பெய்து வருவதால், அங்கு சீசன் களைகட்டியுள்ளது. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.தமிழ்நாட்டில் கடந்த மாதம் கடுமையான வெயில் கொளுத்திய நிலையில், இந்த மாதம் தொடக்கம் முதலே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. காற்று மாறுபாடு காரணமாக…
நாடாளுமன்றத்தில் கார்கில் போர் நினைவுதின அஞ்சலி அனுசரிப்பு..!
இன்று கார்கில் போரில் உயிர்நீத்தவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.1999ம் ஆண்டு கார்கில் மாவட்டம் திராஸ், கச்சார், படாலிக், துர்துக், ஆகிய பகுதிகளில் கடும் போர் நடந்தது. இதில் பாகிஸ்தான் படையினரை விரட்டி வெற்றி வாகை சூடியது. கார்கில் மலையில்…