படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • பிச்சை இடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை.பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை. • உங்களுடைய வெறுப்பினால் நீங்கள் என்னை கொன்று புதைக்கலாம்.ஆனால், காற்றைப் போல நான் மீண்டும் எழுந்து வருவேன். • உங்களுக்கு…
பொது அறிவு வினா விடைகள்
1.சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?எட்டயபுரம்.2.சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?பதிற்றுப்பத்து.3.உலகின் மிகப்பெரிய எரி எது?பைகால் எரி.4.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 11.5.வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?பாத்திமா பீவி.6.ஜீரோ வாட் பல்பு…
குறள் 110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு. பொருள் (மு.வ): எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
வானில் பறக்கும் போதே “டான்ஸ்” ஆடிய விமானம்; லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு..!
லண்டன் விமானநிலையத்தில் இருந்து பறக்கும் போது சூறாவளிக்காற்றில் டான்ஸ் ஆடிய விமானத்தால் பரபரப்பை ஏற்படுத்தியது.லண்டனில் உள்ள 6 சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரோவில் ஒரு மாஸான சம்பவம் நடைபெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில்…
அழகு குறிப்புகள்:
சருமம் பொலிவு பெற: உங்கள் சருமத்தை பொலிவோடும், பிரகாசமாகவும் ஜொலிக்க வைக்க வேண்டுமா? அப்படியானால் ஒரு டீஸ்பூன் தக்காளி விழுதுடன், 3-4 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, கருமையாக இருக்கும். முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின்…
சமையல் குறிப்புகள்:
தேவையான பொருட்கள்:பிரட் – 4 துண்டுகள், ஸ்பிரிங் ஆனியன் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் சாஸ் செய்வதற்கு… எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • அனைத்து தவறுகளுக்கும் முக்கியக் காரணம் தற்பெருமைதான்.அதனால் தற்பெருமை பேசுவதை உடனே நிறுத்துங்கள். • பிறர் துன்பங்களைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள்.உங்கள் துன்பங்களை உங்களிடமே வைத்திருங்கள். • பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது.ஆனால், அவளுடைய ஆன்மாவோ…
பொது அறிவு வினா விடைகள்
1.இலங்கையில் தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?13 2.பிரான்ஸிய புரட்சியின் போது உடைக்கப்பட்ட சிறைச்சாலை எது?பஸ்டில் சிறைச்சாலை 3.ஜிம்பாப்வே நாட்டின் பழைய பெயர் என்ன?தெற்கு ரொடீஷியா ஒலிம்பிக் கமிட்டியின் தாயகம் எங்கு அமைந்துள்ளது?லாசானோ (சுவிட்சர்லாந்து) 5.உலகிலேயே…
இரண்டு நாளில் கூட்டணிக் கட்சிக்குள்ளேயே தாவிய அ.ம.மு.க நிர்வாகி!
அமமுக நிர்வாகி ஒருவர் இரண்டு நாட்களில் இரண்டு கட்சிக்கு தாவிய செய்தி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசியல் கட்சிகளில் நிர்வாகிகள் கருத்து வேறுபாடு காரணமாக, அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது என்பது வழக்கமாக நடைபெறும்…
அழகு குறிப்புகள்:
கருவளையம் நீங்க:கறுப்பு டீ தயாரித்துக் கொள்ளுங்கள். அது குளிர்ந்ததும் அதில் பஞ்சை நனைத்துப் பிழிந்து கண்களின் மேல் வையுங்கள். புதினா சாற்றை கண்களைச் சுற்றி தடவி வர, கண்களை சுற்றிய கருவளையங்கள் நாளடைவில் மறையும்.