பொது அறிவு வினா விடைகள்
ஏப்ரல் 15 ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் சவுத்தாம்ப்டனில் இருந்து அதன் முதல் பயணத்தில் டைட்டானிக் மூழ்கியது எது?1912 1958 இல் தயாரிக்கப்பட்டு வெளியான முதல் கேரி ஆன் படத்தின் தலைப்பு என்ன?சார்ஜென்ட் மீது செல்லுங்கள் தென் கொரியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப…
சிந்தனைத் துளிகள்
• தோல்வியை கண்டு அஞ்சினால்வெற்றியை தழுவ முடியாது.. அச்சம் தவிர்..! • தைரியம் என்ற ஒற்றை மந்திரம் உள்ளத்தில்இருக்கும் வரை.. வாழ்க்கைப் பயணத்தில்பயமும் இல்லை.. பாரமும் இல்லை..! • பூவின் மொட்டுக்கள் போல மௌனமாக இருக்காமல்..மலர்ந்த பூக்கள் போல எப்போதும் சிரித்துக்…
குறள் 165:
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்வழுக்காயும் கேடீன் பது. பொருள் (மு.வ): பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
பொது அறிவு வினா விடைகள்
திரு.வி.கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?நவசக்தி ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?கந்தகம் (சல்ஃபர்) உலகில் மிக பழமையான வேதம் எது?ரிக்வேதம் தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது?பாதரசம் எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?எயிட்ஸ் ஜம்முகாஷ்மீரின் அரசாங்க மொழி…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • நிகழ்காலத்தில் கவனம் எடுத்துக்கொள்.எதிர்காலம் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும். • கவலையை தீர்க்க வேண்டும் என்றால்..அதன் ஆணி வேரை கண்டுபிடிக்க வேண்டும்.! • பேச வேண்டிய நேரத்தில் மட்டும் பேசினால்..உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.! • தன்னம்பிக்கை…
குறள் 164:
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக்கு அறிந்து. பொருள் (மு.வ): பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுவதை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
குறள் 163:
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்பேணாது அழுக்கறுப் பான். பொருள்அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.
சமையல் குறிப்புகள்:
வெயிலுக்கு ஏற்ற சுவையான தயிர்சாதம்: தேவையான பொருட்கள் :பச்சரிசி – 1 கப், பால் – அரை கப், புளிக்காத புதிய தயிர் – ஒன்றைரைகப், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது – 1 டீஸ்பூன், வெண்ணெய் – 2…
பொது அறிவு வினா விடைகள்
பறவைத் தீவு என்று அழைக்கப்படுவது?நியூசிலாந்து வலிமை குறைந்த அமிலங்கள் எவை?கரிம அமிலங்கள் தகடூரை வென்ற அதியமானை வென்ற சேரன்?பெருஞ்சேரல் இரும்பொறை சங்ககாலத்தில் நானில வாழ்க்கை பிரிவில் கீழ்க்கண்டவற்றில் இல்லதது?பாலை நாகலாந்தில் எத்தனை இரயில் நிலையம் உள்ளது?ஒன்று திருமாவளவன் என்ற பெயர் கொண்ட…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • வளத்தின் ஒரு கை உழைப்பு.ஒரு கை சிக்கனம். • போர் மனிதர்களை அழிக்கிறது, அதுபோல்ஆடம்பரம் மனிதாபிமானத்தையும், உடலையும்,உள்ளத்தையும் அழிக்கிறது. • திருமணம் என்பது ஆண், பெண் நட்பு.நம்பிக்கையில்லாமல் நட்பு வளராது.நம்பிக்கையோ நேர்மையில் இருந்து மலர்வது. • அறிவில்லாத…