• Fri. May 17th, 2024

விஷா

  • Home
  • செந்தில்பாலாஜியை சந்திக்க அமைச்சருக்கு அனுமதி மறுப்பு..!

செந்தில்பாலாஜியை சந்திக்க அமைச்சருக்கு அனுமதி மறுப்பு..!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள ஓமந்தூரார்…

பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது..,வானதிஸ்ரீனிவாசன் அறிக்கை..!

பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என கோவை பா.ஜ.க எம்.எல்.ஏ வானதிஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, ஓட்டுநர், நடத்துநர்…

இந்தாண்டு ஆஸ்கார் விருது அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கொடுக்கலாம்..,ஜெயக்குமார் கிண்டல்..!

அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பது, இந்தாண்டு ஆஸ்கார் விருது அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கொடுக்கலாம் என ஜெயக்குமார் கிண்டலாக தெரிவித்துள்ளார்.செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 2015 ஆண்டு தொடரப்பட்ட வழக்கு…

அழகு குறிப்புகள்:

தர்ப்பூசணி பழ பேசியல்:தர்பூசணி பழம் இயற்கையான டோனராக செயல்படுகிறது. தர்பூசணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது,இது சருமம் விரைவில் வயதான தோற்றத்தை தடுக்கவும் உதவுகின்றன. தர்பூசணிகளில் அதிக நீர் சத்து நிறைந்து இருப்பதால், வறண்ட சருமம் இருப்பவர்கள் முகத்திற்கு தர்பூசணி பழச்சாறு போடலாம். வீட்டிலேயே…

லைஃப்ஸ்டைல்:

அதிக சத்துக்கள் நிறைந்த சாலட் : தேவையான பொருட்கள்: கேரட், தக்காளி – 2பெரிய வெங்காயம் – 2வெள்ளரிக்காய் – 1பச்சை மிளகாய் – 1எலுமிச்சைச் சாறு – சிறிதளவு செய்முறை:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 186: கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கிஇரும் பிணர்த் தடக் கை நீட்டி நீர் நொண்டுபெருங் கை யானை பிடி எதிர் ஓடும்கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடைவேனில் ஓதி நிறம் பெயர் முது போத்துபாண் யாழ்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் மனிதர்கள் அகற்ற வேண்டிய ஆறு எதிரிகள்… மனிதர்களின் வாழ்வில், அவர்களுக்கான அக எதிரிகளாக ஆசை, குரோதம், லோபம், மோகம், அகங்காரம், மதஸர்யம் ஆகியவை இருக்கின்றன. மனித வாழ்வில் நீக்கப்பட வேண்டிய இந்த ஆறு விஷயங்களைப் பற்றி பார்ப்போம். ஆசைஇதற்கு ‘ஆவல்’,…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 453:

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்இன்னான் எனப்படுஞ் சொல். பொருள் (மு.வ): மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

தண்ணீர் பிரச்சனை : 2 – 3 ஆண்டுகளில் சரி செய்யப்படும் முதல்வர் அரவிந்த் ஜெக்ரிவால் உறுதி..!

டெல்லியின் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க தனது அரசு செயல்பட்டு வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.டெல்லி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால்,…