• Fri. Mar 29th, 2024

விஷா

  • Home
  • தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம்

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம்

இன்று தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் இக்கோவிலுக்கு…

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு..!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.171 குறைந்துள்ளதால் ஹோட்டல் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், மே மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிக்கப்பட்டுள்ளது. இதில்,…

இயற்கை அங்காடி நடத்தும் ஐ.டி.இளைஞர்..!

லட்சக்கணக்காக சம்பாதிக்கும் ஐ.டி.துறையை ஒதுக்கி விட்டு, பட்டதாரி இளைஞர் ஒருவர் இயற்கை அங்காடி நடத்துவது அனைவரையும் வியக்க வைக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கோடைக்கால கலை பயிற்சி முகாம் இன்று தொடக்கம்..!

நாமக்கல் மாவட்டத்தில் மாணவர்களுக்கான கோடைக்கால கலை பயிற்சி முகாம் இன்று (மே 1) தொடங்க உள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மூலம் செயல்படும் நாமக்கல் ஜவஹர் சிறுவர் மன்றத்தின்…

தேர்தல் பிரச்சாரம் செய்ய அமித்ஷா, யோகி ஆதியநாத்தைதடை விதிக்க கோரி காங்கிரஸ் சார்பில் மனு..!

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய அமித்ஷா, யோகி ஆதித்யநாத்திற்கு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.இந்த குழுவில் அபிஷேக் சிங்விக், பவன் குமார் பன்சால், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் அளித்த…

பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால்..,வாடகைக்கு வீடு கொடுக்க மறுத்த உரிமையாளர்..!

பெங்களூருவில் வீடு வாடகைக்கு தேடிய நபருக்கு பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் குறைவாக இருந்ததாக வீட்டு உரிமையாளர் வீடு கொடுக்க மறுத்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புது விதமான நிகழ்வுகள் குறித்த வீடியோக்கள் வைரலாகி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 171: நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானைவேனிற் குன்றத்து வௌ; வரைக் கவாஅன்நிலம் செல செல்லாக் கயந் தலைக் குழவிசேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறியஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன்பன் மலை அருஞ் சுரம் இறப்பின் நம் விட்டுயாங்கு…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 437

செயற்பால செய்யா திவறியான் செல்வம்உயற்பால தன்றிக் கெடும்.பொருள் (மு.வ):செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.

சென்னையில் பூங்காக்கள் பராமரிப்பிற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு..!

சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் ஒப்பந்தம் எடுப்பது குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார்.சென்னையில் அரசு சார்பாக ஏராளமான பூங்காக்கள் இயங்கி வருகின்றன. என்னிடையில் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பூங்காக்கள் பராமரிப்பு குறித்த…