பண்டிகை நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவது முறையற்றது என்றும், மக்களுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக்…
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முரசொலி பஞ்சமி நிலம் குறித்த வழக்கில், இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தலைமை வழக்கறிஞர் திடீர் ராஜினாமா செய்திருப்பது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முரசொலி பத்திரிக்கையின் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கப்பட்டிருந்த புகாரில், தேசிய பட்டியலினத்தவர்…
திருவாரூரில் உள்ள ஒரு நகைக்கடையில், கவரிங் நகைகளைக் கொடுத்து 6 பவுன் தங்க நகைகளை பெண் ஒருவர் நூதன முறையில் அபேஸ் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழபாலம் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன். மேலராஜவீதியில் ஸ்வர்ண மயில் என்கிற பெயரில்…
தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.1989- ஆம் ஆண்டு முதல் 1991- ஆம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றியவர் ஆர்.சண்முகசுந்தரம். அதைத் தொடர்ந்து, கடந்த 1996- ஆம்…
தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக்கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்புத் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு நியாய விலை கடையில் முதலமைச்சர் பொங்கல் பரிசு…
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில்..,“பொதுமக்கள் உப்பாத்து ஓடை…
சென்னையில் இன்று அதிகாலையிலேயே பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் மணல் குவாரி குத்தகைதாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அமைச்சர்கள், நகை கடைகள், வீடுகளில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர்…
தமிழகத்தில் மின்நுகர்வோர்கள் செல்போனில் குறுஞ்செய்தி வாயிலாக மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழகத்தில் வீடுகளில் மின் கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கீடு செய்யப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட மின்கட்டணத்தை மக்கள் தங்களுடைய பகுதியில் உள்ள மின்வாரிய…
வருகிற ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், மதுரை மாவட்டம், பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்றாலே ஜல்லிக்கட்டு தான் அதன் சிறப்பு. ஒவ்வொரு வருடமும்…
கடலூரில் ஜனவரி மாதத்தில் பெய்த மழை நிலவரப்படி, கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத அளவாக தற்போது 3வது அதிகபட்ச மழையாக 13.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு…