• Fri. Apr 26th, 2024

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் 1. சந்தோஷத்தைத் தொடதே; ஆனால் சந்தோஷமாயிருக்க சதா சர்வகாலமும் தயாராயிரு. 2. குழந்தைகளை முதலில் மனிதராக்குங்கள்; பிறகு அவர்களை அறிவாளி ஆக்கலாம். 3. அன்பு சில குறைகளையும் அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் உண்மை எந்த அவமானத்தையும் மன்னிக்காது.…

பொது அறிவு வினா – விடைகள் 

1. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு? நாய் 2. எந்த உயிரினத்தில் அதிக ஒலியை உருவாக்க முடியும்? ஹம்ப்பேக் திமிங்கிலம் 3. ஒரு அட்டை பூச்சியில் உள்ள மொத்த மூளைகளின் எண்ணிக்கை  32 4. உள்ளங்கால்களில் முடி கொண்ட ஒரே பாலூட்டியின்…

குறள் 464

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பாடு அஞ்சு பவர் பொருள் (மு.வ) இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர்‌ ( இன்ன ஊதியம்‌ பயக்கும்‌ என்னும்‌) தெளிவு இல்லாத செயலைத்‌ தொடங்கமாட்டார்‌.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல்193: அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத்துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ,நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ, ஆனாய்,இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை!நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே; பணைத் தோள் எல் வளை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் 1. நன்றாக எழுதுவதைப் போன்றது சத்தியம். அது பழக பழகத்தான் சரியாக வரும். 2. வேலை செய்யாவிட்டால் நாட்களும் புனிதமாகாது, வாழ்க்கையும் புனிதமாகாது. 3. வளமுடன் வாழும்போது நண்பர்கள் உன்னை அறிவர். வறுமையில் நீ நண்பர்களை அறிவாய். 4. திறமை…

குறள் 463

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினைஊக்கார் அறிவுடை யார் பொருள்(மு.வ) பின்‌ விளையும்‌ ஊதியத்தைக்‌ கருதி இப்போது உள்ள முதலை இழந்துவிடக்‌ காரணமான செயலை அறிவுடையவர்‌ மேற்கொள்ளமாட்டார்‌.

பொது அறிவு வினா விடைகள்

அதிக ஆயுட்காலம் கொண்ட விலங்கு?ஆமை எந்த விலங்கு அதிக இரத்த அழுத்தத்தைக் கொண்டுள்ளது?ஒட்டகச்சிவிங்கி எந்த பறவை பின்னோக்கி பறக்க முடியும்?  ஹம்மிங் பறவை எந்த வகையான பறவைகள் அதிக உயரத்தில் பறக்கின்றன?பட்டை-தலை வாத்து உலகில் எந்த விலங்குக்கு மிகப்பெரிய மூளை உள்ளது?திமிங்கலம்…

அழகு குறிப்புகள்:

முடியின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்ய தேவையான பொருட்கள்: தண்ணீர் – 2 கப்ரோஸ்மேரி இலைகள் – 2 ஸ்பூன்வெந்தய விதைகள் – 1 ஸ்பூன் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். இதில் வெந்தயத்தையும், ரோஸ்மேரி இலைகளையும் சேர்த்து…

சமையல் குறிப்புகள்:

வாழைத்தண்டு சூப் ரெசிபி: இந்த சூப் செய்வதற்கு கொஞ்சம் இளசான வாழைத்தண்டை எடுத்து நாரையெல்லாம் நீக்கி, சுத்தம் செய்துவிட்டு, மிகப் பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து, பொடியாக நறுக்கிய…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல்192: ‘குருதி வேட்கை உரு கெழு வய மான்வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும்மரம் பயில் சோலை மலிய, பூழியர்உருவத் துருவின், நாள் மேயல் ஆரும்மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை, நீ நயந்து வருதல் எவன்?’…