ஹார்வேர்டு பல்கலைக்கழகத்திற்கு தர வேண்டிய நிதியை முடக்கிய விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது அப்பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.கூட்டாட்சி நிதியில் 2.2 பில்லியன் டாலர் முடக்கப்பட்டதை எதிர்த்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது. பிரபலமான ஐவி…
இந்தியாவை மிக மோசமாக பாதிக்கக் கூடிய மிகப்பெரிய பூகம்பம்; விரைவில் ஏற்படப் போவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இமயமலைக்கு கீழே நடக்கும் புவியியல் மாற்றங்களின் காரணமாக இந்த பூகம்பம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது ரிக்டர் அளவுகோலில் 8 அல்லது அதற்கு மேல் வலிமை…
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பல ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தர பணி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்காலிகமாக பணியமர்த்தப்படும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மற்றும் 8ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு இனி நிரந்தர அரசு பணி கிடையாது என…
ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 33,377 கடைகள் கூட்டுறவு துறையால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் அரிசி,…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை…
ஏப்ரல் 25ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை தீவிரப்படுத்தி உள்ளன. பாஜக – அதிமுக மீண்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளன.…
மரங்கள் இல்லாத உலகத்தை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது,ஏனென்றால் அவை இல்லாமல் ஒரு உலகமே இருக்காது. மரங்கள் பூமியில் மிகவும் அத்தியாவசியமான உயிரினங்களில் ஒன்றாகும்.உயிரினங்கள் சுவாசிக்கும் காற்றைச் சுத்தப்படுத்த அவை தொடர்ந்து உழைக்கின்றன.அதுமட்டுமின்றி, பல சலுகைகளை வழங்கி உலகத்தில் மக்கள்…
இடிக்குங் கேளிர் நுங்குறை ஆகநிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்லஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்கையில் ஊமன் கண்ணிற் காக்கும்வெண்ணெய் உணங்கல் போலப்பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே. பாடியவர்: வெள்ளி வீதியார்.பாடலின் பின்னணி:தலைவிமீது தலைவன் தீராத காதலுடன், தான் செய்யவேண்டிய செயல்களையும் தன் கடமைகளையும்…
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரேபிழைத்தது ஒறுக்கிற் பவர்.பொருள் (மு.வ):தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.