• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • ராணுவ வீரர்களுக்கு நன்கொடை அளித்த தமிழக மாணவர்

ராணுவ வீரர்களுக்கு நன்கொடை அளித்த தமிழக மாணவர்

நாட்டு மக்களைப் பாதுகாக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு தமிழக மாணவர் ஒருவர் தான் சேமித்த பணத்தை நன்கொடையாக கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.கரூரில் எட்டு வயது மாணவர் ஒருவர் தனது தனிப்பட்ட சேமிப்பை இந்திய ராணுவத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். நாட்டின் ஆயுதப்…

டாஸ்மாக் அதிகாரிகள் வீட்டில் அதிரடி ரெய்டு

நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.4சதவீதமாக குறையும்

நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.4 சதவீதமாக குறையும் என ஐ.நா கணித்துள்ளது.நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.4சதவீதமாகஆக குறையும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் ‘உலகப் பொருளாதார நிலை மற்றும் எதிர்பார்ப்புகள் அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையின்படி, உலக பொருளாதாரம் அதிக…

அமைச்சரவையைத் தொடர்ந்து மாணவரணியில் அதிரடி காட்டும் திமுக

சமீபத்தில் திமுக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில்இ தற்போது வேலூர், காஞ்சிபுரம், நாகர்கோவில் நகரங்களில் மாணவரணியில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக,…

பா.ம.க யாருடன் கூட்டணி : மருத்துவர் ராமதாஸ் பரபரப்பு அறிக்கை

2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பாமக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பது குறித்து நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.பாமக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்டத்…

சென்னையில் ட்ரோன்கள் இயக்க பயிற்சி

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் சென்னையில் 4 நாட்கள் ட்ரோன்கள் பயிற்சி வருகிற மே 27ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்..,“தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு…

கடலூர் சிப்காட்டில் வெடித்து சிதறிய பாய்லரால் மக்கள் பாதிப்பு

கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் சாயப்பட்டறை ரசாயனம் கலந்த பாய்லர் டேங்க் வெப்பத்தில் வெடித்த விபத்தில், அருகில் உள்ள கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் ரசாயனம் கலந்த வெப்பத் தண்ணீர் புகுந்து 19 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை…

உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் புதின் கலந்து கொள்ளவில்லை : ரஷ்யா

துருக்கியில் நடக்கும் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்ளவில்லை என ரஷ்ய அதிபர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.இதனிடையே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் குழுவினர்களின் பெயர்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது. விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையில் துணை வெளியுறவு அமைச்சர் மிகேல்…

தமிழகத்தின் அடுத்த ஆளுநர் யார்?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த ஆளுநர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.தமிழக ஆளுநராக ஆர்என் ரவி பதவி வகித்து வருகிறார். ஆளுநர் ஆர்என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர்ந்து மோதல்…

மே 23ல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை திறக்கக் கோரி, மே 23ஆம் தேதி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு மணல்லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால்…