படித்ததில் பிடித்தது
தத்துவங்கள் 1.புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம். 2. இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன. 3. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.…
பொது அறிவு வினா விடைகள்
1. கால்குலேட்டரை கண்டுபிடித்தவர் யார்? பாஸ்கள் 2. இந்தியாவில் மட்டும் காணப்படும் விலங்கு எது? நீலகிரி தாஹ்ர் மான் 3. எந்த நாட்டு மக்கள் அதிகமாக தேனீர் அருந்துகிறார்கள்? இந்தியா 4. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிரகம் எது? வீனஸ்…
குறள் 650
இணர்ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுஉணர விரித்துரையா தார் பொருள் (மு.வ): தாம் கற்ற நூற்பொருளைப் பிறர் உணருமாறு விரித்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.
வேட்பாளர்களின் முகங்களுடன் ‘கலர்புல் சாக்லேட்டுகள்’
நாடு முழுவதும் வேட்பாளர்களின் முகங்களுடன் வெவ்வேறு வண்ணங்களில் சாக்லேட்டுகள் விற்பனையாகி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில், நாடு முழுவதும் உள்ள பிரபல அரசியல் கட்சியினர் குவிந்து வருகின்றனர். வேட்பாளர்களின் ஒளிரும் முகங்களைக் கொண்ட அழகழகான வண்ண ரேப்பர்களில்…
தமிழ்நாட்டில் வேட்பு மனு பரிசீலனை நிறைவு
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு பெற்றது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்…
தேர்தல் திருவிழா பத்திரிகை வழங்கி அழைப்பு விடுத்த தேர்தல் அதிகாரிகள்
மயிலாடுதுறையில் வாக்காளர்களுக்கு, தேர்தல் அதிகாரிகள், தேர்தல் திருவிழா பத்திரிகை வழங்கி அழைப்பு விடுத்தது அனைவராலும் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் சுப கமலக் கண்ணன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் பாக்கியராஜ் மற்றும் அதிகாரிகள், நாச்சியார்கோவில் மற்றும் சுற்றுப்…
ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு மறுப்பு: எஸ்ஆர்எம்யூ கடிதம்
தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் மறுக்கப்பட்டுள்ளதால், இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஆர்.எம்.யூ கடிதம் அனுப்பியுள்ளது.இந்தியாவில் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, தபால் ஓட்டுப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் முக்கியத்துவம் வழங்குகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும்…
தமிழிசை தேர்தல் பரப்புரையில் சுவராஸ்யம்
தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் தேர்தல் பரப்புரைக்குச் சென்ற போது பாஜக தொண்டர்கள் சங்கு ஊதி வரவேற்றது, அங்;கு கூடியிருந்த மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.மக்களவை தேர்தல் நெருங்கு வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த ராதிகா
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகாசரத்குமார் தேர்தல் பிரச்சாரம் செய்த போது அங்கு மக்கள் கூட்டம் இல்லாததால், தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு கோபமாக கிளம்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 349: கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும்,கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்,கைதை தூக்கியும், நெய்தல் குற்றும்,புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடுவைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப் பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை,ஒளிறு வேல் அழுவத்துக் களிறு…