படித்ததில் பிடித்தது
பொன்மொழிகள் 1. விதி என்பதென்ன? இறைவனைச் சரணடையுங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும். எனவே எல்லாப் பொறுப்புகளையும் இறைவனிடமே விட்டுவிடுங்கள். பின்னர் விதி உங்களை என்ன செய்யும்? 2. நீ உன்னை அறிந்துகொள். உலகவினை தன்னாலே நடைபெறும். நடத்துவோன் நடத்துகிறான். நீ சாட்சியாக…
பொது அறிவு வினா விடைகள்
1. தனிமங்களின் கால அட்டவணையில் உள்ள முதல் உறுப்பு எது? ஹைட்ரஜன். 2. வயது வந்த மனிதனுக்கு எத்தனை எலும்புகள் உள்ளன? 206 3. ஹோமோ சேபியன்ஸைத் தவிர, ‘ஹோமோ’ இனத்தின் கீழ் உள்ள மற்ற இரண்டு இனங்கள் யாவை? ஹோமோ ஹாபிலிஸ் மற்றும் ஹோமோ…
குறள் 626
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்றுஓம்புதல் தேற்றா தவர் பொருள் (மு.வ): செல்வம் வந்தபோது இதைப் பெற்றோமே என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர், வறுமை வந்தபோது :இழந்தோமே என்று அல்லல்படுவாரோ?
ஜாஃபர்சாதிக்கிற்கு லுக்அவுட் நோட்டீஸ்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட ஜாஃபர்சாதிக் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக லுக்அவுட் நோட்டீஸை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகரிகள் அனைத்து விமானநிலையங்களுக்கும் அனுப்பி உள்ளனர்.தில்லியில் காவல் துறை சிறப்புப் பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு…
நாளை முதல் ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு
கடந்தாண்டு முதல் பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனை விலையை ஆவின் விலையை உயர்த்திய நிலையில், தற்போது நாளை முதல் ஆவின் ஐஸ்கிரீம் விலையையும் உயர்த்தப் போவதாக அறிவித்திருப்பது பால் முகவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களின்…
மதுரை ரயில்நிலையத்தில் ரூ.180கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
மதுரை ரயில்நிலையத்தில் சென்னை – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.180 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் மதுரை வந்தடைந்தது. அதில்…
ஐ.ஏ.எஸ் அதிகாரி அனீஷ்சேகர் ராஜினாமா
ஐஏஎஸ் அதிகாரியும் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ள அனீஷ் சேகர் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஐஏஎஸ் பொறுப்பில் இருந்து விலகுவதாக அனீஷ் சேகர் விளக்கம் அளித்துள்ளார்.மதுரை மாவட்ட ஆட்சியராக கடந்த 2021 முதல் 2023…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 330: தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து,மட நடை நாரைப் பல் இனம் இரிய,நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து,நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினைஇருள் புனை மருதின் இன் நிழல் வதியும்யாணர்…
குறள் 625:
அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும்.பொருள் (மு.வ):விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.
இந்தியாவின் ஜிடிபி 8.4 சதவீதமாக அதிகரிப்பு
இந்தியாவின் பொருளாதாரம் குறித்து, பொருளாதார நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.4சதவீதமாக அதிகரித்து, பொருளாதார நிபுணர்களைன் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி இருக்கிறது.இந்தியப் பொருளாதாரம் நிதியாண்டிற்கான மூன்றாம் காலாண்டில் 8.4 சதவீதமாக வளர்ந்துள்ளது, கடந்த ஆண்டு இதே…








