திருவாரூரில் சொத்துக்காக பெண் மீது வெந்நீரை ஊற்றிய கொடூரம்..!
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே சொத்து தகராறில் கொதிக்க கொதிக்க வெந்நீரை எடுத்து பெண் மீது ஊற்றிய கொடூரம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள வேம்பனூர் மெயின் ரோட்டை சேர்ந்த செந்தில்குமார். இவரது மனைவி அருள்செல்வி…
முகம் பொலிவு பெற பழ மாஸ்க்
கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, பழங்களை வைத்து மாஸ்க் போட்டால், அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும். அதிலும் மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்.
நட்ஸ் மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்:பால் – 1 டம்ளர் (கொதிக்க வைத்து, குளிர வைத்தது)பாதாம் – 8-10பிஸ்தா – 7-8பேரிச்சம் பழம் – 2 (விதையில்லாதது)வால் நட் – 2ஏலக்காய் பொடி – அரை டீஸ்பூன்சர்க்கரை – தேவையான அளவுசாக்லெட் சாஸ் – சிறிதுசெய்முறை:முதலில்…
சிந்தனைத் துளிகள்
• செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்,செய்ய முடியாதவன் போதிக்கிறான். • “கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்கும்.சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவை இல்லை..கல்வியும் உழைப்பும் போதுமானது‘. • உலகமே உன்னை எதிர்த்தாலும், கேலி செய்தாலும்,உன்னால் முடியாது என்றாலும், எதையும் கேட்காதே..…
பொது அறிவு வினா விடைகள்
1.வட இந்திய சமவெளிகள் என்ன?இராஜஸ்தான் சமவெளி, பஞ்சாப்-ஹரியானா சமவெளிகங்கைச் சமவெளி, பிரம்மபுத்ரா சமவெளி 2.பீகாரின் துயரம் என்று அழைகப்படும் ஆறு?கோசி ஆறு 3.இமயமலை தொடரின் நீளம் எத்தனை கிலோமீட்டர்கள்?2560 கிலோமீட்டர்கள் 4.எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?8848 மீட்டர்கள். 5.உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?மவுண்ட்…
குறள் 106
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு. பொருள் (மு.வ): குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.
பேரறிஞர் அண்ணாவின் அறிவுப்புலமையைக் கண்டு வியந்த பத்திரிகை நிருபர்..!
பேரறிஞர் அண்ணா அவர்கள் 1965ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த சமயம் அவர் டெல்லியில் இருந்தார். அண்ணா டபுள் எம்.ஏ படித்து, ஆங்கில இலக்கியத்தில் புலமைபெற்றவர். பாராளுமன்றத்தில் சர்வசாதாரணமாக அவர் ஆங்கிலத்தில் பேசுவார்.அந்தசமயம் ஒரு இளவயது டெல்லி…
அழகு குறிப்பு: கைகள் இளமையாக இருக்க
பால், எலுமிச்சை சாறு, தேன் இந்த மூன்றையும் தலா 1 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். முதலில் எலுமிச்சை சாற்றை தேனுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பாலை சேர்த்து கைகளில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் கைகள்…
சமையல் குறிப்பு: சூப் ரசம்
தேவையானவை:தக்காளி சூப் – 200 மி.லி, மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 1, கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், புளி – சிறிய…
படித்ததில் பிடித்தது…
சிந்தனைத் துளிகள் • இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல,அதில் வாழ்ந்த நாட்கள் மட்டுமே! • ‘அரசியலை நாம் தவிர்ப்போமானால்,நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும்‘. • எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில்ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால்அவர்கள் தாம்…