தேசிய ஜனநாயக கூட்டணியில் கலந்து கொள்ள எடப்பாடிக்கு பாஜக அழைப்பு..!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கலந்து கொள்ள, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி துவங்கி ஆகஸ்டு மாதம் 11ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, பார்லிமென்ட்…
எடப்பாடிக்கு எதிராக கொடநாடு விவகாரத்தை கையிலெடுக்கும் ஓ.பி.எஸ்..!
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், கொடநாடு வழக்கை விரைவாக விசாரணை நடத்த வலியுறுத்தி, ஆகஸ்ட் 1ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்திய தேர்தல்…
பொதுசிவில் சட்டத்துக்கு பா.ஜ.க கூட்டணி எதிர்ப்பு..!
மத்திய அரசின் பொதுசிவில் சட்டத்துக்கு பா.ஜ.க கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த வரிசையில் தேசிய…
இன்று ஜி.எஸ்.டி.கவுன்சில் 50வது கூட்டம்..!
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில், இன்று 50வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிக்கும் முறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரி விகிதத்தில் ஏதேனும் மாற்றம்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி..,தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..!
அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இரண்டாக உடைந்த அதிமுக, பின்னர் பிரதமர் மோடியால் இணைந்து செயலாற்றியது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும், ஓபிஎஸ் துணை முதல்வராகவும் இணைந்து அதிமுகவின் ஆட்சி காலத்தை…
ரோஸ் வாட்டரின் நன்மைகள்:
ரோஸ் வாட்டர் மற்றும் க்ளிசரின் இரண்டையும் சம அளவு எடுத்து கூந்தலில் மசாஜ் செய்து அலசி வந்தால், கூந்தல் பட்டுப்போல் மாறும். வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகத்தை துடைக்கும்போது அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும்ரோஸ் வாட்டரில்…
வெங்காயம் மசாலா டிஷ்
தேவையான பொருட்கள் : பெல்லாரி வெங்காயம் – 1ஃ4 கிலோ, உருளைக்கிழங்கு – 3, பட்டாணி – 100 கிராம்தக்காளி – 4, நல்லெண்ணெய் – 50 கிராம், வத்தல் – 6, சீரகம் – 1 மேஜைக் கரண்டி, மல்லி…
சிந்தனைத்துளிகள்
ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள் அவனை அழைத்து, “நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ… அங்கே பலர் பனைமரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பர்.…