• Thu. Apr 25th, 2024

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 236: நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றேஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், ‘பையெனமுன்றில் கொளினே நந்துவள் பெரிது’ என,நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு உரை, இனி – வாழி, தோழி! – புரை இல்நுண்…

படித்ததில் பிடித்தது

தத்துவங்கள் உங்கள் குறைகளைநீங்களே அடையாளம்கண்டு கொள்வது தான்வளர்ச்சியின் அடையாளம். நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள்ஒவ்வொரு கண்ணும் தங்களையேபார்ப்பதாக எண்ணுவார்கள். எவர் பேசுவதையும் கேட்டுக்கொள்..ஆனால் சிலரிடம் மட்டும்பேச்சு கொடு. எவர் கஷ்டத்தையும்தெரிந்து கொள்.. ஆனால்உன் கருத்தைக் கூறிவிடாதே. நேரத்தை தள்ளிப் போடாதே.தாமதித்தால் அபாயமானமுடிவு ஏற்படும். பிடிவாதமுள்ளவன்நஷ்டத்திற்கு…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?  ஆரவளி மலைகள். 2. இந்தியாவின் உயரமான சிகரம்? மவுண்ட் K2. 3. இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது? நீலகிரி பயோப்ஷெர் ரிசர்வ். 4. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?  ராஜஸ்தான். 5.…

குறள் 512

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை பொருள் (மு.வ): பொருள்‌ வரும்‌ வழிகளைப்‌ பெருகச்‌ செய்து, அவற்றால்‌ வளத்தை உண்டாக்கி, வரும்‌ இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல்‌ செய்யவேண்டும்‌.

‘ரோமியோ’ படத்தின் அப்டேட் வெளியீடு..!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘ரோமியோ’ படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘ரோமியோ’. தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்து…

நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு..,இஸ்ரோ அறிவிப்பு..!

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து. ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலத்தை…

கதம்ப சிறுதானிய சூப்

தேவையானவை: குதிரைவாலி, வரகு ( சுயபi ), சாமை, பாசிப்பருப்பு – தலா 50 கிராம், தேங்காய்ப்பால் – ஒரு கப், பூண்டு – 4 பல், மிளகுத் தூள், உப்பு – சுவைக்கேற்ப, கறிவேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் –…

சிந்தனைத்துளிகள்

உதவும் குணம் ஒருவன் பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்தான். தாகத்தால் உயிர் இழந்துவிடுவோமோ என எண்ணிய போது தூரத்தில் ஓர் குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.ரொம்ப கஷ்டப்பட்டு அந்த…

மருத்துவப் படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்..!

மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் நேற்று 1670 மருத்துவ இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதல் சுற்று கலந்தாய்விற்கு பிறகு…

நற்றிணைப் பாடல் 235:

உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல்,அரவு வாள் வாய முள் இலைத் தாழைபொன் நேர் தாதின் புன்னையொடு கமழும்பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம்மெய் கவின் சிதையப் பெயர்ந்தனன் ஆயினும்,குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி,கண்டனம் வருகம்…