• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • ஏப்ரல் 30 வரை செட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

ஏப்ரல் 30 வரை செட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான செட் தகுதித் தேர்வுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.2024 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் செட் தேர்வு நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டு…

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் நிறுத்தி வைப்பு

நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசு இந்தக் கட்டண உயர்வை திடீரென நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நிர்ணயிக்கப்படும் கட்டணங்கள் ஆண்டுக்கு ஒரு முறை…

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு

19 கிலோ எடை கொண்ட வணிகப்பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.30.50 பைசா குறைந்துள்ளது. 1960 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் ரூ.1930 ஆக குறைந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை…

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

2023-24ஆம் கல்வியாண்டில் சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கி உள்ளது.இன்று முதல் 13-ம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெற உள்ளன. 2023- 24ஆம் கல்வியாண்டில் 10, 11, 12ஆம்…

தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர்

தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உள்ளதாகவும், இத்தொகுதியில் மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 119 வாக்காளர்கள் உள்ளதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.கடந்த ஜனவரி 22-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில்…

வருவாய்த்துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் இயற்கை பேரிடர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதுவரை 9 முறை…

த.மா.கா தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் முக்கிய அம்சமாக பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.…

தென்சென்னையில் சூடு பிடிக்கும் பிரச்சாரத் தேர்தல் களம்

கோடை வெயிலின் கோரதாண்டவம் ஒரு புறம் இருக்க, அதையும் பொருட்படுத்தாமல், நட்சத்திர தொகுதியாகக் கருதப்படும் தென்சென்னையில் அதிமுக, திமுக, பாஜக வேட்பாளர்களின் சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரத்தால், களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.தென்சென்னை மக்களவைத் தொகுதியில் வேளச்சேரி, விருகம்பாக்கம், தியாகராய…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 352: இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇயஅன்பு இல் ஆடவர் அலைத்தலின், பலருடன்வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை,அழல் போல் செவிய சேவல் ஆட்டி,நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி பச்சூன் கொள்ளை மாந்தி, வெய்துற்று,தேர் திகழ் வறும்…

படித்ததில் பிடித்தது

🏵️துன்பமான சூழ்நிலையில் சிறிது புன்னகை செய்ய கற்றுக்கொண்டால்.. துன்பத்திலிருந்து வெளிவருவதற்கான மனவலிமை கிடைக்கும்.! 🏵️வாழ்க்கை முழுவதும் கவலைகளை சேமித்து வைத்து.. அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது.! 🏵️நம்மிடமிருந்து உதிக்கும் வார்த்தைகளும் எண்ணங்களும் அடுத்தவர்களின் வாழ்க்கைக்கு உரமாக இருக்க…