• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • ஹெலிகாப்டரில் பிரச்சாரம் செய்யும் பாஜக வேட்பாளர்

ஹெலிகாப்டரில் பிரச்சாரம் செய்யும் பாஜக வேட்பாளர்

புதுச்சேரியில் 4 பிராந்தியங்களாக இருப்பதால், கால விரயம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியானது நான்கு பிராந்தியங்களாக உள்ளன. இந்த தொகுதிளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், அனைத்து இடங்களுக்கும்…

கச்சத்தீவை மீட்டுக் கொடுத்தால் பா.ஜ.க.வுக்கு நாங்களே வாக்களிக்கிறோம் : சீமான் பேச்சு

உசிலம்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டுக்கொடுங்கள், பாஜகவுக்கு நாங்களே வாக்களிக்கிறோம் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.தேனி தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் மதன் ஜெயபாலனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

வாக்காளர்களிடம் சவால் விட்ட திமுக எம்.எல்.ஏ

திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற திருவள்ளூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.விடம் வாக்காளர்கள் கேள்வி கேட்க, அவர் வாக்காளர்களிடம் சவால் விட்டுப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி…

பிரச்சாரத்தில் அதிமுக புதிய வியூகம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்த தடாபெரியசாமியை பாஜகவை எதிர்த்து பிரச்சாரக் களத்தில் இறக்க அதிமுக புதிய வியூகம் வகுத்து அதற்கான பிரச்சார பயணத் திட்டத்தையும் வெளியிட்டுள்ளது.அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தாலும் மக்களவை தேர்தலில் திமுக…

வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை தெரிந்து கொள்ள புதிய செயலி

வாக்காளர் பட்டியலில் நம்முடைய பெயர் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள புதிய செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளதுநாடு முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற மக்களவை தேர்தல்…

அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் விநியோகம்

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப்களை வழங்கி வருகின்றனர்.நாடாளுமன்ற தேர்தல்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 353: ஆள் இல் பெண்டிர் தாளின் செய்தநுணங்கு நுண் பனுவல் போல, கணம் கொள,ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை,முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்கல் கெழு குறவர் காதல் மடமகள் கரு விரல்…

படித்ததில் பிடித்தது

நம்மிடமிருந்து உதிக்கும் வார்த்தைகளும் எண்ணங்களும் அடுத்தவர்களின் வாழ்க்கைக்கு உரமாக இருக்க வேண்டும்.! விழுவதும் எழுவதும் எனக்கு புதிதல்ல.. உதிக்கும் சூரியனை போல விழுந்தாலும் மீண்டும் எழுவேன்..! நான் தவறி விழுந்தாலும் என்னை தூக்கி விட யாரையும் எதிர்பார்க்கவில்லை.. எனக்குள் ஒருவன் இருக்கிறான்..…

பொது அறிவு வினா விடைகள்

1. சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்?டாக்கா2. சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது?பாண்டிச்சேரி3. பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்?மானக்‌ஷா4. உருக்காலை உள்ள இடங்கள்?பொகாரோ, துர்காபூர், ரூர்கேலா5. இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம்?இந்தியன்…

குறள் 652

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடுநன்றி பயவா வினை பொருள் (மு.வ): புகழையும்‌ அறத்தையும்‌ தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும்‌ ஒருவன்‌ செய்யாமல்‌ விட்டொழிக்க வேண்டும்‌.