• Sat. Apr 20th, 2024

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 268: சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து,கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ,ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்தநாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக்காதல் செய்தவும் காதலன்மையாதனிற் கொல்லோ?…

குறள் 545:

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு.பொருள் (மு.வ): நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

பிரபல தயாரிப்பாளரின் தந்தை மறைவு – பிரபலங்கள் இரங்கல்..!

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக இருந்து வருபவர் தில் ராஜு. இவருடைய தந்தை ஷியாம் சுந்தர் ரெட்டி காலமானார் . இவருக்கு வயது 86. சமீபத்தில் தமிழில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட வாரிசு…

மனைவி கழுத்தை அறுத்து கொன்ற கணவன்..!

ரூ.50ஆயிரத்துக்கும் கீழ் வணிக வரி தள்ளுபடி.., பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!

ரூபாய் 50,000க்கு கீழ் உள்ள தொகைக்கான வணிகவரி, வட்டி, அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளாரதமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். விதி எண் 110 ன் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்…

தங்கம் விலை மீண்டும் உயர்வு..!

இதேபோல் வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கிராம் வெள்ளி ரூ.75.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது..

மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் புதிய பிரச்னை..!

கலைஞரின் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவருக்கு அரசு வேலையில் இருப்பதால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக வந்த குறுஞ்செய்தியால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி…

மதுரைக்கு வருகிறது டைடல் பார்க்..!

ஆவின் பாக்கெட் அளவு குறைவால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

ஆவின் நிறுவனமானது பச்சை, ஊதா மற்றும் ஆரஞ்சு நிறங்களில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஊதா நிற பால் பாக்கெட்டில் அளவு குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆவின் நிறுவனம் சார்பாக பொதுமக்களுக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்…

அதிமுகவின் 52வது ஆண்டு தொடக்க விழா..,அக்.17ல் தொகுதி வாரியாக பொதுக்கூட்டம்..!

அக்டோபர் 17ஆம் தேதியன்று அதிமுகவின் 52வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி. தொகுதிவாரியாக பொதுக்கூட்டத்தை அறிவித்திருக்கிறார்.இதுதொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தோற்றுவித்து, புரட்சித்தலைவி ஜெயலலிதா போற்றி வளர்த்த மாபெரும் மக்கள் பேரியக்கமான அதிமுக, அக்.17-ம் தேதி…