சென்னையில் 3 லட்சம் ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் தயார் : மாநகராட்சி ஆணையர் தகவல்
கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்கும் வகையில், சென்னையில் 3 லட்சம் ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் தயாராக இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சென்னையில் அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள பீமனாம்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெப்பம் தொடர்பான…
சென்னையில் நாளை 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னையில் உள்ள அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 367: கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடைநடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து,கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறுசூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால்கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் மூதில் அருமன் பேர் இசைச்…
படித்ததில் பிடித்தது
மரத்தில் ஏற முடியாத மனிதன்ஒரு போதும் மரத்திலிருந்துவிழுந்ததில்லை என்றுபெருமை பேசிகொண்டிருப்பான்..! எல்லா பறவைகளும்மழையின் போது ஒருஉறைவிடத்தை தேடி ஒளிகிறது..ஆனால் பருந்து மட்டும் தான்மேகத்துக்கு மேலே பறக்கிறது..பிரச்சனைகள் பொதுவானது தான்..ஆனால் சிந்தனையும் செயலும்உன்னை வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது…! தவறு என்பது..எது ஒன்றில் இருந்துநாம் எதையும்கற்றுக் கொள்ளவில்லையோஅதுவே..!…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன? அக்னி 2. தொழிற்புரட்சி முதன்முதல் ஆரம்பித்த நாடு எது? இங்கிலாந்து 3. காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது? பூம்புகார் 4. தென் இந்தியாவின் மான்செஸ்டர்…
குறள் 667
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி அன்னார் உடைத்து பொருள் (மு.வ):உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிபோன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது.
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 366: அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்திருந்துஇழை அல்குல், பெருந் தோட் குறுமகள்மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ,கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்தஇரும்…
படித்ததில் பிடித்தது
தேவையில்லாமல் நீ தடுமாறும்..ஒவ்வொரு கனமும் உன் தடம் மாறும்..! எதிரிகளாலும் நிராகரிக்க முடியாததகுதிகளை வளர்த்துக் கொள்..அதற்காகவே உன்னை தயார்படுத்து..அதுவே தலை சிறந்த உருவாக்கம்..! நீ செய்யும் ஒரு சில செயல்கள்விரைவாய் செய்து முடிக்கப்படவேண்டியவை அல்ல.. நிறைவாய்செய்து முடிக்கப்பட வேண்டியவை..! ஒருவரின் முதிர்ச்சி…
பொது அறிவு வினா விடைகள்
1. சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய பிராணி எது? கழுகு 2. வாடகை கார்கள்(டாக்ஸி) அதிகம் உள்ள நகரம்? மெக்சிகோ 3. இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர்? பிங்கல வெங்கையா 4. பரிணாம கோட்பாட்டின் தந்தை யார்? சார்ஸ் டார்வின் 5. வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் எது? நண்டு …
குறள் 667
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி அன்னார் உடைத்து பொருள்(மு.வ):உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிபோன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது.








