• Fri. Apr 26th, 2024

விஷா

  • Home
  • டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 7 யு தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 7 யு தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 7 யA தேர்வுக்கான தேதியை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இது GROUP தேர்வு என்ற வகைகளின் கீழ்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 271: இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவிபைந் தாது எருவின் வைகு துயில் மடியும்செழுந் தண் மனையோடு எம் இவண் ஒழிய,செல் பெருங் காளை பொய்ம் மருண்டு, சேய் நாட்டுச்சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர்…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் 1. பணம் வாழ்வின் லட்சியமாகிவிட்டால் அது தவறான வழியிலேதான் தேடப்படும், செலவழிக்கப்படும். அதைத் தேடும்போதும் செலவு செய்யும்போதும் தீமை பயக்கும். 2. அரும்பெரும் செயல்களைச் செய்ததும், செய்யப்போவதும் தன்னம்பிக்கையே. 3. எம்முடைய இறப்பை பற்றி நாம் மறந்திருக்கும் வரை,…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவில் தேசிய விவசாயிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 23 டிசம்பர் 2. இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 24 ஜனவரி 3. சர்வதேச தொண்டு தினமாக எந்த நாள் கொண்டாடப்படுகிறது? 5 செப்டம்பர் 4. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முதன்முதலில்…

குறள் 548

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும் பொருள் (மு.வ): எளிய செல்வ உடையவனாய்‌ ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன்‌ தாழ்ந்த நிலையில்‌ நின்று ( பகைவரில்லாமலும்‌) தானே கெடுவான்‌.

மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தர்ணா போராட்டம்..!

மதுரை ராஜாஜி அரசு பொதுமருத்துவமனையின் மகப்பேறு வார்டில் நுழைந்து மருத்துவர்களைத் தரக்குறைவாகப் பேசிய மாநகராட்சி நகர்நல அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனரஇப்போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்…

முதுமலையில் யானை உயிரிழப்பு..!

நீலகிரி மாவட்டம், முதுமலையில் 25 வயது மதிக்கத்தக்க யானை உயிழந்;துள்ளதாக ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்கார வனப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால், இந்த வனப்பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி,…

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் திட்டம்..!

காசாவில் ஹமாஸ் குழுவுடனான போருக்கு மத்தியில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் நாடுதிரும்புவதற்கு வசதியாக ஆபரேஷன் அஜய் மீட்புப் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது. அதன்படி இஸ்ரேலில் உள்ள 18,000 இந்தியர்களை பத்திரமாக அழைத்துவரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.“சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள்…

மதுரையில் மீண்டும் கிரானைட் குவாரிகள் நடத்துவதற்கான ஏல அறிவிப்பு..!

மதுரை மாவட்டத்தில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, கிரானைட் குவாரிகள் நடத்துவதற்கான ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேலவளவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கிரானைட் குவாரிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மேலூர் பகுதிகளில்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 270: தடந் தாள் தாழைக் குடம்பை, நோனாத்தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்துஇருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி,உருள் பொறி போல எம் முனை வருதல்,அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப் பெருந் தோட் செல்வத்து இவளினும்…