• Fri. Apr 19th, 2024

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 270: தடந் தாள் தாழைக் குடம்பை, நோனாத்தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்துஇருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி,உருள் பொறி போல எம் முனை வருதல்,அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப் பெருந் தோட் செல்வத்து இவளினும்…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் 1. துணிச்சல் என்பது மனிதனுக்கு வெளியில் இருப்பதல்ல, அது அவனுக்குள்ளேயே இருப்பது. 2. நீ துயரப்படக் காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே 3. கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதற்காகவே தாய்மார்களை அவர் படைத்துள்ளார். 4.…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்? சாவித்ரிபாய் பூலே 2. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?கேப்டன் பிரேம் மாத்தூர் 3. ஐநா பொதுச் சபையின் தலைவரான முதல் இந்தியர் யார்?விஜய லட்சுமி பண்டிட் 4. புத்தரால்…

குறள் 548

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும் பொருள் (மு.வ): எளிய செல்வி உடையவனாய்‌ ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன்‌ தாழ்ந்த நிலையில்‌ நின்று ( பகைவரில்லாமலும்‌) தானே கெடுவான்‌.

கே.ஆர்.பி.அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.., 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் மழை பொலிவு அதிகமாக இருக்கும் போது, கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும், அதன்படி,…

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா அனுப்பிய போர் கப்பல்..!

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள இந்த கப்பல் இஸ்ரேல் சென்றதும் பயங்கரவாதிகளுக்கு பேரழிவு ஏற்படும் என கூறப்படுகிறது.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது..!

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நினைவைப் போற்றும் வகையில், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று…

சுங்கச்சாவடிகளே வேண்டாம் : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு..!

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளே வேண்டாம் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பான தீர்மானம், அரியலூர் பட்டாசு…

அரசு தொடக்கப்பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி..!

கரூர் மாவட்டம், க.பரமத்தி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட வகையிலான சிறுதானிய உணவு கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.சிறுதானியங்கள் மீது கவனத்தை ஈர்க்க, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக…

கூடலூரில் 100 வயது கடந்த முதியவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி..!