• Thu. Apr 25th, 2024

விஷா

  • Home
  • அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின்கட்டணம் செலுத்தலாம்..!

அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின்கட்டணம் செலுத்தலாம்..!

உணவகத்தில் உணவு பரிமாறும் ரோபோ..!

பிக்பாஸ் வீட்டிலிருந்து கூல் சுரேஷ் சுவரேறி குதித்து தப்பிக்க முயற்சி..!

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களை சமாளிக்க முடியாமலும், விரக்தி மற்றும் மன அழுத்தத்தாலும் கூல் சுரேஷ் சுவரேறி குதித்து தப்பிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வாரம் புயல் காரணமாக பிக் பாஸ் வீட்டில் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால், இந்த…

‘அயலான்’ படத்தில் ஏலியனுக்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் சித்தார்த்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ திரைப்படத்தில், ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.சிவகார்த்திகேயன் நடிப்பில், ‘அயலான்’ திரைப்படம் வெளியீட்டிற்கான வேலைகள் நடைப்பெற்று வருகின்றது. தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகளவில் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் தேவைப்படுவதால் இதன் வெளியீடு தள்ளிப் போன…

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு..!

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் கைது..!

நாடாளுமன்ற மக்களவையில் இன்று பார்வையாளர் மாடத்தில் இருந்து திடீரென்று எகிறி குதித்த 2 நபர்கள் புகை போன்ற பொருட்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அத்துமீறி உள்ளே மக்களவையில் நுழைந்த 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வார திங்கள்…

குடியிருப்பு பகுதிகளில் குளம் போல் சூழ்ந்துள்ள மழை நீர்.., நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்..!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பிள்ளையார் நத்தம் ஊராட்சியில், சொக்குப் பிள்ளை பெட்டி ஏழாவது வார்டில், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் ஆனது செல்ல வழி இன்றி குளம் போல் தேங்கி உள்ளது.இவ்வாறு மழைநீர் தேங்கி இருப்பதால் அதிக அளவில் கொசுக்கள்…

மகாராஷ்டிரா எம்.பி. சஞ்சய்ராவத் மீது தேசதுரோக வழக்கு..!

பிரதமர் மோடியை விமர்சித்து கட்டுரை எழுதியதற்காக சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் எம்.பி.யான சஞ்சய்ராவத் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சிவசேனா…

போலி அழைப்பை நம்பி ரூ.8 லட்சத்தை இழந்த பேராசிரியர்..!

கோவையில் பேராசிரியர் ஒருவர் செல்போனுக்கு வந்த போலி அழைப்பை நம்பி, ரூ.8 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டத்தில் வசிப்பவர் கோபால். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் சம்பவத்தன்று…

சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!

இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னதாகவே தேர்வுகளை நடத்தி முடிக்க சிபிஎஸ் இ திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் ஜேஇஇ, நீட் தேர்வு…