• Wed. Apr 17th, 2024

விஷா

  • Home
  • உத்திரமேரூர் கல்வெட்டைச் சூழ்ந்துள்ள மழைநீர்..!

உத்திரமேரூர் கல்வெட்டைச் சூழ்ந்துள்ள மழைநீர்..!

மிக்ஜாம் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விடிய, விடிய கொட்டிய மழையால் தாழ்வான பகுதியில் மழை நீர் சூழ்துள்ளது.வரலாற்று சிறப்புமிக்க உத்திரமேரூர்…

வயல்களில் சூழ்ந்துள்ள மழைநீர் : வேதனையில் விவசாயிகள்..!

செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் மிக்ஜாம் புயலின் காரணமாக பலத்த மழை பெய்து வருகின்றன. இதனால் இப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நடவு செய்யப்பட்ட விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால் நடவு செய்யப்பட்ட நெல்பயிர்கள் அழுகும் நிலையில்…

சென்னை மழைநீர் : மக்கள் கோலம் போட தெளித்த நீர்..,கலாய்த்த இளைஞர்கள்..!

மிக்ஜாம் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி மக்களை கடும் அவதிக்குள்ளாகி வருகிறது.இதனிடையே மழை பாதிப்பு குறித்து மாநகராட்சி நிர்வாகத்தை கேள்வியெழுப்பும்…

மெரினா கடற்கரைக்கு செல்ல வேண்டாம்..!

மிக்ஜாம் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை உட்பட பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.மழை காரணமாக சென்னையில் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் கடல்…

குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்..!

சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர்.வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக நேற்றிரவு முதல் சென்னை முழுவதும் பெருமழை பெய்து வருகிறது. அதனால் சென்னை முழுவதும் வெள்ளக்…

இடிந்து விழும் நிலையில் சாய்ந்த கோபுரம்..!

இத்தாலி போலோக்னா நகரின் அடையாளமாக உள்ள கரிசெண்டா சாய்ந்த கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இத்தாலி நாட்டின் போலோக்னா நகரின் முக்கிய அடையாளமாக உள்ள கரிசெண்டா சாய்ந்த கோபுரம் 900 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது ஆகும்.இங்கு,…

வியட்நாமில் மனிதனின் மூளையில் சிக்கிய சாப்ஸ்டிக் குச்சிகள்..!

வியட்நாமில் மனிதனின் மூளையில் சிக்கிய சாப்ஸ்டிக் குச்சிகளைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், அதை வெற்றிகரமாக அகற்றியும் உள்ளனர்.வியட்நாமை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் சுமார் ஐந்து மாதங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர், டோங் ஹோயின்…

இந்தோனேஷியா எரிமலை வெடிப்பில் 11 பேர் பலி, 12 பேர் மாயம்..!

மேற்கு இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் குறைந்தது 11 மலையேறுபவர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் மீட்பு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.நமது பூமியில் பல்வேறு இடங்களிலும் எரிமலைகள் இருக்கும் நிலையில், இது ஒருசில இடங்களில் வெடித்தும் வருகிறது. இதில் குறிப்பாக, இந்தோனேஷியா, ஜப்பான் நாடுகளில்…

தெலங்கானாவில் காங்கிரசுக்கு வாழ்த்து கூறிய டிஜிபி சஸ்பென்ட்..!

தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சிக்கு வாழ்த்து கூறிய டிஜிபி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், மத்திய பிரததேசம், ராஜஸ்தான், தெலுங்கானா என 4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி…

தெலங்கானாவில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் அதிகரிப்பு..!

தெலங்கானாவில் கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலை விட, தற்போது பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் 13.08 ஆக அதிகரித்து முன்னேற்றம் கண்டுள்ளது.கடந்த மாதம் 5 மாநில தேர்தல் நிறைவடைந்து நேற்று 4 மாநில சட்டப்பேரவை முடிவுகள் நேற்று வெளியாகின . அதில், காங்கிரஸ்…