• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • எஸ்.ஐ தேர்வில் பிட் அடித்த காவலர்

எஸ்.ஐ தேர்வில் பிட் அடித்த காவலர்

ரயில்வே பாதுகாப்புப் படை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எஸ்.ஐ தேர்வில் காவலர் ஒருவர் செல்போனில் பிட் அடித்த சம்பவம் தேர்வு மையத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் மையத்தில் நடந்த ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வில் பங்கேற்க…

சமையல் எண்ணெய் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

இந்தியாவில் பல சமையல் எண்ணெய்கள் தற்போது 150ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு மாதத்தில் 40 ரூபாய் வரை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.இந்தியாவில் சில உணவு பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.. இப்படி இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியும்…

கோவையில் ஒட்டப்பட்ட தவெக போஸ்டரால் பரபரப்பு

அம்பேத்கர் நினைவு நாளான இன்று, கோவையில் தவெக தலைவர் நடிகர் விஜய் அம்பேத்கர் குறித்த நூலை வெளியிடுகிறார். இவ்விழாவை முன்னிட்டு, கோவையில் ஒட்டப்பட்டுள்ள தவெக போஸ்டாரில் 2026ல் சாணக்கியர் ஆட்சி எனக் குறிப்பிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.அம்பேத்கர் நினைவு நாளான இன்று சென்னையில்…

பட்டினப்பாக்கத்தில் இடிந்து விழும் நிலையில் வீடுகள்

பட்டினப்பாக்கத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில்’பெஞ்சல் புயல் மழை காரணமாகப் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் மேல்மாடம் இடிந்து விழுந்ததன் காரணமாக சையத் குலாப் என்பவர் உயிரிழந்தார். இந்தச்…

நாடாளுமன்றத்தில் எம்.பி இருக்கையில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல்

டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, காங்கிரஸ் எம்.பி ஒருவரின் இருக்கையில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25ம் தேதி தொடங்கியது. டிச.20 வரை 19 நாட்கள் நடைபெறும் இந்த…

தென்கொரியாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜினாமா

தென்கொரியாவில் வடகொரிய ஆதரவாளர்களை விரட்டுவதற்காக அவசரநிலை (ராணுவச் சட்டம்) அறிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கொரிய நாடு இரண்டாக பிரிந்ததிலிருந்து தென்கொரியா நாடு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் கட்டுப்பாட்டிலும், வடகொரியா சீனா, ரஷ்யா…

டிச.10 வரை மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,“கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும்…

இந்தியா வருகை தந்துள்ள பூடான் மன்னருக்கு வரவேற்பு

இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மேகேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் ராணி ஜெட்சன் பெமா ஆகியோரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.பூடான் மன்னரின் வருகை குறித்த தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர்,“இன்று புதுடெல்லிக்கு…

பாஜகவில் இருந்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் விலகல்

நடிகரும், தயாரிப்பாளரும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பருமான ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் இருந்து விலகி, கூட்டணிக் கட்சியான இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ்.…

பிரான்ஸில் பிரதமர் ஆட்சி கவிழ்ப்பு

பிரான்ஸ் நாட்டின் 60 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரதமர் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் முதல்வர் மிஷேல் தோல்வியடைந்ததைத்…