திருப்பத்தூரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு..!
திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் திருப்பத்தூர் நகரத்தில் ரூ.109.71 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தை மாண்புமிகு தமிழ்நாடு…
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு படமாகிறது
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது.முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் வினோத் பன்சாலி மற்றும் சந்தீப் சிங் இருவரும் இணைந்து தயாரிக்கவிருக்கின்றனர். இந்தப் படத்திற்கு ‘அடல்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.இந்தப்…
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி தப்புமா..?
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க, அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத்…
படித்ததில் பிடித்தது
சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்கிற சொலவடையை நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். விருந்துக்கு போன இடத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்தால், இது போன்ற வார்த்தைகளை உபயோகிப்பவர்கள் உண்டு.இந்த வார்த்தையின் முழுமையான அர்த்தம் என்ன தெரியுமா? நண்பர்களே!ஐப்பசி மாதம் வருகின்ற பௌர்ணமி தினத்தன்று…
ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் நடிகர் சூர்யா..!
நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக அழைப்பு விடுத்திருப்பது தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த பெருமையாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது.திரையுலகின் உட்சபட்ச விருதாகப் பார்க்கப்படுவது ஆஸ்கர் விருதுதான். இந்த விருதைப் பெறுவதற்கு பல தசாப்தங்களாக இந்தியத் திரைத்துறை முயன்று வருகிறது. ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது…
டுவீலருக்கும் சேர்த்து சிமெண்ட் சாலை: வைரலாகும் வீடியோ..!
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை வேலூர் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொது அறிவு வினா விடைகள்
தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர் யார்?ஜான் லோகி பேர்ட் அஜந்தா குகைகள் எங்கு அமைந்துள்ளது?மகாராஷ்டிரா இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையின் பெயர் என்ன?ராட்கிளிஃப் லைன் இந்தியாவின் தேசியக் கொடியின் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம் என்ன?2:3 சிரிக்கும் வாயு என்று பொதுவாக அறியப்படும் வாயு…
குறள் 235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்வித்தகர்க் கல்லால் அரிது.பொருள் (மு.வ): புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.
மாஸ்க் போடலன்னா மது இல்ல..!
சென்னையில் மதுப்பிரியர்களுக்கு மாஸ்க் போடலன்னா மது இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் கண்டிஷன் போட்டிருப்பது மதுப்பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மீண்டும் கண்டிப்புடன் பின்பற்றுமாறு மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:“தமிழகத்தில்…
காரைக்குடியில் இ.பி.எஸ்.ஐ கண்டித்து போராட்டம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இ.பி.எஸ்.ஐக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோகன் தலைமையில், நடைபெறும் இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். பணத்தை கொடுத்து அனைவரையும் வாங்கிவிடலாம் என இ.பி.எஸ் நினைப்பதாக…