• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • சிறப்பு மாணவ, மாணவியர் விடுதியை முதலமைச்சர் திறந்து வைத்தார்

சிறப்பு மாணவ, மாணவியர் விடுதியை முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், ரூபாய் 21.60 கோடி மதிப்பீட்டில புதிதாகக் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவ, மாணவியர் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,சென்னை மாநிலக் கல்லூரியில் கடந்த 2022 ஜூலை 5-ம்…

குடியரசுத்தலைவரின் உத்தரவில் தலையிட முடியாது : உயர்நீதிமன்றம்

தண்டனைக் கைதிகளின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்த குடியரசுத்தலைவரின் உத்தரவில் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.கொலை வழக்கு ஒன்றில் கைதான ராதாகிருஷ்ணன் என்பவருக்கு நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை…

சென்னையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு துணை சுகாதார நிலையத்தில், பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள், எந்த நிபந்தனையும் இன்றி கிராம சுகாதார செவிலியர் பணியிடம் வழங்கக் கோரி நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பிரேமா…

நிவாரணப் பணிகளில் புலம்பும் அதிகாரிகள்

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் நாங்கள் இரவு, பகலாக பணியாற்றியும் பாதிக்கப்பட்ட மக்களிடமும், ஆட்சியில் இருப்பவர்களிடமும் முதலில் பலியாவது நாங்கள்தான் என அதிகாரிகள் புலம்புகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலின்போது 55 செ.மீட்டர் மழை பெய்தது. மேலும் சாத்தனூர் அணையிலிருந்து…

கடலூரில் மாணவர் சங்கத்தின் தூய்மைப் பணி

கடலூர் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக, வெள்ள நீர் புகுந்த வீடுகளை வாலிபர் சங்கம் மற்றம் மாணவர் சங்க அமைப்பினர் இணைந்து தூய்மைப்பணி மேற்கொண்டது அனைவராலும் பாராட்டப்படுகிறது.கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.…

மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி

தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில், சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில்…

மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்துவதில் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஃபெங்கல் புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பொது மக்கள் மின்சார கட்டணம் செலுத்த…

பகல் நேர தென்மாவட்ட விரைவு ரயில்கள் ரத்து

கனமழை காரணமாக தென்மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் செல்ல வேண்டிய விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால், விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் இடையே ரயில்வே பாலத்தில் ரயில்கள் இயக்கம்…

கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வை திரும்ப பெற கோரிக்கை

கட்டுமானப் பொருள்களான எம்.சாண்ட் மற்றும் ஜல்லிக்கற்களின் விலை உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல ராசாமணி, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய…

திமுக அரசு குறித்து சிஐடியு கடும் விமர்சனம்

திமுக அரசு மக்கள் நலனுக்கான அரசு என்கிற தகுதியை இழந்து வருகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) கடுமையாக விமர்சித்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது..,ஓய்வு…