• Thu. Mar 28th, 2024

விஷா

  • Home
  • குறள் 593

குறள் 593

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துடை யார் பொருள் (மு.வ): ஊக்கத்தை உறுதியாகத்‌ தம்கைப்‌ பொருளாக உடையவர்‌, ஆக்கம்‌ (இழந்துவிட்ட காலத்திலும்‌) இழந்துவிட்டோம்‌ என்று கலங்கமாட்டார்‌.

கோதுமை மாவு இட்லி

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு -1 கப் ரவை – 1/2 கப், தயிர் – 1/4 கப் பேக்கிங் சோடா – 1 சிட்டிகை உப்பு – 1/4 டீஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பேனை அடுப்பில் வைத்து சூடானதும்…

படித்ததில் பிடித்தது

பொன்மொழி 1. மனிதர்கள் மனம் போன போக்கில் வாழ்வு நடத்துவது வருந்தத்தக்கதாக உள்ளது. இதை தவிர்க்க வேண்டும். 2. மனம் தூய்மையானதாக இருந்தால், எதைக் கண்டும் பயப்படத் தேவையிருக்காது. 3. மனதில் பகையுணர்வு இருந்தால் யாரையும் வாழ்த்த முடியாது. வாழ்த்திப் பழகிவிட்டால்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 309: நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும்,தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி,‘யான் செய்தன்று இவள் துயர்’ என, அன்பின்ஆழல்; வாழி! – தோழி! – ‘வாழைக்கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும் பெரு மலை…

பொது அறிவு வினா விடைகள்

1. பூமியில் மிகவும் குளிரான இடம் எது? கிழக்கு அண்டார்டிகா 2. அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது? ஆப்பிரிக்கா 3. பூமியில் வெப்பமான கண்டம் எது? ஆப்பிரிக்கா 4. உலகின் மிகப்பெரிய கண்டம் எது?  ஆசியா 5. உலகின் மிகப்பெரிய நாடு எது…

குறள் 592

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும் பொருள் (மு.வ): ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும்‌; மற்றப்‌ பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல்‌ நீங்கிவிடுவதாகும்‌.

தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டம்..!

கூடலூர் நகராட்சியில், நகரத்தின் தூய்மைக்காகப் பாடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு பசியாற்றும் வகையில் காலை உணவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே அமைந்துள்ளது கூடலூர் நகராட்சி. பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட இந்த நகராட்சியில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள்…

மதுரையில் டைடல் பார்க் கட்டுமானப் பணிக்கான மண் பரிசோதனை துவக்கம்..!

மதுரையில் டைடல் பார்க் கட்டுமானப் பணிக்கான மண் பரிசோதனை துவக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. திருப்பூர், விழுப்புரம் தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம்,…

பெரியகுளத்தில் சிறப்பு பட்டா வழங்கும் முகாம்..!

தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் முகாமில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 1360 பயனாளிகளுக்கு ரூ.8.84…

பயன்பாட்டுக்கு வருமா பச்சிலை நாச்சியம்மன் அணைக்கட்டு..?

கட்டி முடித்து 18 ஆண்டுகள் ஆகியும், தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாமலும், பாசனத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதுதான் பச்சிலை நாச்சியம்மன் அணைக்கட்டு.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பு.கல்லுப்பட்டி பகுதி விவசாயிகள் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை தேக்கி வைக்க அணைக்கட்டு…