• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • சர்வதேச சிறுகுறு தொழில்கள் கண்காட்சி

சர்வதேச சிறுகுறு தொழில்கள் கண்காட்சி

சென்னையில் டிசம்பர் 27 முதல் டிசம்பர் 29 வரை 3 நாட்கள் சர்வதேச சிறுகுறு தொழிலகள் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) சார்பில், ‘சவ்மெக்ஸ்-2024’ என்ற சர்வதேச கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக…

வீட்டின் தரைப்பகுதி மண்ணில் புதைந்த அதிர்ச்சி

சென்னை தியாகராய நகரில் மெட்ரோ ரயில் பணியின் போது ஏற்பட்ட ரசாயன கசிவால் ஒரு வீட்டின் தரைப்பகுதி மண்ணில் புதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை தியாகராய நகரில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, பல இடங்களில் தரைக்கு…

அலங்கார ஊர்தி புறக்கணிப்பு வெறும் வதந்தி

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்படுவதாக வந்த தகவல் வெறும் வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைதளப் பக்கத்தில், “குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற…

அமளி காரணமாக மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் தொடர் முழக்கங்களுக்கு இடையே மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 17-ம் தேதி பேசிய பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால்…

தொகுப்பூதியத்தில் சமையல் உதவியாளர் நியமனம்

மாதம் 3ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் சத்துணவு மையங்களுக்கு 8,997 சமையல் உதவியாளர்களை நியமிக்க சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் செயலர் ஜெயஸ்ரீ முரளீதரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது..,தமிழகத்தில் 43,131 சத்துணவு மையங்கள்…

ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு நாளை

தமிழகத்தில் கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகள் நாளை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்;றி நிலையில், சமீபத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததால் சில மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.…

பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் கையில் கிடைக்குமா? கணக்கில் வருமா?

வருகிற 2025ஆம் ஆண்டு, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு ரூபாய் ஆயிரம் கைக்கு கிடைக்குமா? அல்லது கணக்கில் வருமா? என்பது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.தமிழகத்தில் அடுத்த மாதம் பொங்கல்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக போட்டியா?

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சமீபத்தில் மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அத்தொகுதி இடைத்தேர்தலில் தவெக போட்டியிடுமா என்பது குறித்து தவெக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக விஜய் கட்சியை ஆரம்பித்திருந்த இந்நிலையில், தற்போது இந்த இடைத்தேர்தலில்…

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தனியார் தொழிற்சாலை, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, வருங்கால வைப்புநிதி திட்டத்தில்…

மதுரையில் 24 மணி நேர விமான சேவை தொடக்கம்

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவையின் தொடக்கமாக மதுரை – சென்னைக்கு இரவு 10.45 மணிக்கு இயக்கப்படுகிறது என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1-ம் தேதி 24 மணி நேரமும்…