பிறக்க இருக்கின்ற 2025 ஜனவரியில் நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்களை விரைவாக நியமிக்க அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தினமும்,…
கரூரில் வணிகவரித்துறை அலுவலக புதிய கட்டிட பூமி பூஜை நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு எம்.எல்.ஏ வருகைக்காக அமைச்சர் செந்தில்பாலாஜி காத்திருந்தது சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.கரூர் மாநகராட்சி பகுதியில் நூலக கூடுதல் கட்டிடம், பள்ளிகளில் குடிநீர் தொட்டி, கழிப்பிடங்கள், சமையலறை, சுற்றுச்சுவர், பள்ளி…
வருகிற 2025 புத்தாண்டில் 24 அரசு விடுமுறை தினங்கள் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.2025ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்..,ஆண்டுதோறும், தமிழக அரசின் சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அரசு விடுமுறை நாட்கள்…
நவம்பர் 1ஆம் தேதியன்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டம் தீபாவளியை முன்னிட்டு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், நாளை தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த சிறப்பு கிராம…
டெல்டா மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.கடந்த இரு தினங்களாகவே தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில்…
தெலங்கானாவில் மீன் வடிவில் உயரமான ராட்சத கட்டிடம் உருவாக்கப்பட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் கட்டிடம் தற்போது உலக அதிசயமான கட்டிடங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இதற்குக் காரணம் இந்த கட்டிடம் மிகப்பெரிய மீன்…
வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால், தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை…
நவம்பர் 25ஆம் தேதியன்று எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான நான்கு கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது. அதில் ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில்…
சென்னையில் ஏரி வாரியாக சாலையோர வியாபாரிகளுக்கு சிப் வசதி, க்யூ ஆர் கோடு மற்றும் இணைய வசதியுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,பதிவு செய்யப்பட்ட சாலையோர…
தமிழகம் முழுவதும் நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுவதால், கடந்த வாரம் தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி 29.10.2024 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 29.10.2024 முதல்…