மாணவியை வகுப்பறையில் வைத்து பூட்டிய சம்பவம்..,
தேனி மாவட்டம் கம்பத்தில், வகுப்பறையில் உறங்கிய மாணவியை வைத்து வகுப்பறையை பூட்டிச் சென்ற பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்துமாணவிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று SDPI கட்சியினர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தேனிமாவட்டம் கம்பத்தில் உள்ளது ஆங்கூர்…
மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம்..,
தேனி மாவட்டம் கம்பம் நகரில் நலவாழ்வு உரிமைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சுகாதாரத்தை மக்களின் அடிப்படை உரிமையாக்கும் வண்ணம் அரசியல் அமைப்புச்…
வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்ய உரிமை..,
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்ய உரிமை பற்றி அபுதாபியில் புதிய தனிநபர் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (அபுதாபி)யில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தங்கள் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கும் திருத்தப்பட்ட ஃபெடரல் தனிநபர்…
நான்கு பங்காளிகள் காவடி திருவிழா.., கிராம மக்களுக்கு கறி விருந்து…
தேனி மாவட்டம் தேவாரத்தில் நடைபெற்ற நான்கு பங்காளிகள் காவடி திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று கிராம மக்கள் 3500 பேர்களுக்கும் கறி விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி மாவட்டம் தேவாரம், மூணாண்டிபட்டி, மேலத்தெரு பேச்சியம்மன் கோவிலில் கடசாரி நல்லகுரும்பன், திடியன்,…
அம்பேத்காருக்கு மரியாதை செலுத்திய, இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம்…
புரட்சியாளர் டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்காரின் 135 வது பிறந்தநாள் நாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கார் வெங்கல திருவுருவச் சிலைக்கு இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பாக, பெரியகுளம் நகராட்சியில் இருந்து…
மிதுன்சக்கரவர்த்தி கைது …மருத்துவமனையில் அனுமதி!
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில், தனியார் பள்ளியை யார் ? நிர்வகிப்பது என்ற தகராறில், பள்ளி தாளாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், பழனி செட்டிபட்டி பேரூர் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி ஒப்படை இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்தவுடன்…
உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை..,
டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, கம்பம் நகராட்சியில், அவரது உருவப்படத்திற்கு நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட…
நலவாழ்வு உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற கோரி, கையெழுத்து இயக்கம்
நலவாழ்வு உரிமைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சுகாதாரத்தை மக்களின் அடிப்படை உரிமையாக்கும் வண்ணம் அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அதற்கென…
மணாலி நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து..,
சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் சண்டிகர்-மணாலி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலாப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் காயமடைந்துள்ளனர். குலு மாவட்டத்தில் உள்ள கசோலுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்தில் சிக்கியது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர்…
ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்ற 8 பேர் கைது..,
பெங்களூரு: பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றதாக 3 வெவ்வேறு சம்பவங்களில் 8 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்னசாமி ஸ்டேடியத்தில்…