நாகை நீலாயத்ஆட்சி அம்மன் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி…
சக்தி பீடங்களில் ஆட்சி பீடமாக திகழும் நாகை நீலாயத் ஆட்சி அம்மன் திருக்கோவிலில் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.சிங்கப்பூர், மலேசியா,ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற…
கட்டுமான பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு
நாகையில் ஒப்பந்தக்காரர்கள், பொறியாளர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான பொருட்களையும், உபகரணங்களையும் காட்சிப்படுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கட்டுமான தொழிலுக்கு பயன்படும் பி சாண்ட், எம் சாண்ட், ஜல்லி, அரளை உள்ளிட்ட பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை…
கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து, வேலை நிறுத்த போராட்டம்
கடுமையாக உயரும் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கூட்டமைப்பினர் அறிவித்து, வேலை நிறுத்த போராட்டத்தையும் தொடங்கினர். கட்டுமான தொழிலுக்கு பயன்படும் பி சாண்ட்,…
மெய்சிலிர்க்க வைத்த ஆபத்துச் சோறு…கூத்தூர் தர்கா ஷரீபில் கறி விருந்து!
கூத்தூர் தர்கா ஷரீபில் 200 ஆண்டுகளுக்கு மேலாக நடைப்பெறும் ஆபத்து சோறு என்ற கறி சோறு வழங்கும் விழா; 600 கிலோ அரிசி, 200 ஆட்டுக்கறி, ஆயிரம் கிலோ காய்கறி கொண்டு சமைத்து நாள் முழுவதும் சாதி, மத பாகுபாடின்றி ஆயிரக்கணக்கான…
சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக திண்ணை பிரச்சாரம்
நாகையில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தொடங்கப்பட்ட திண்ணை பிரச்சாரத்தை, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வழங்கினார். சட்டப்பேரவை பேரவைத் தோ்தலுக்காக மக்களை சந்திக்கும் விதமாக அதிமுக சாா்பில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு…
கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கியது
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கியது. டிக்கெட் விலை குறைப்பு, கப்பலில் காலை, மதிய உணவு இலவசம் என பயணிகளை ஈர்க்க சலுகைகளை கப்பல் நிறுவனம் அறிவித்தது. நாகையிலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து…
நீலாயத்தாட்சி அம்மன் ஆலயத்தில் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபாடு
நாகையில் புகழ்பெற்ற நாகப்பட்டினம் நீலாயத்தாட்சி அம்மன் ஆலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபாடு செய்தார். தமிழக மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு நீலாயதாட்சி அம்மன் ஆலயத்திற்கு வருகை தந்தார். அவருக்கு…
கடல்நீர் உட்புகுவதை தடுக்க புதிய தடுப்பணை
நாகை மாவட்டம் உத்தமசோழபுரம் கிராமத்தில் கடல்நீர் உட்புகுவதை தடுக்க 49 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. 12040 ஏக்கர் பாசன பரப்பில் ஈடுபடும் 20 கிராம் விவசாயிகள் பலனடைவார்கள் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். பூமி…





