‘பேரன்பின் பெருவிழா’நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..,
நாகப்பட்டினம் மாவட்டம் ‘பேரன்பின் பெருவிழா’ எனும் முழக்கத்தோடு திருப்பூண்டியில் நடைபெற்ற புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளர் கௌதமன் கீழையூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் வேளாங்கண்ணி பேரூர் கழக…
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,
நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளின் நிர்வாகத்தை சீர்க்குலைக்கும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் சுபாஷ்சந்திரபோஸ்…
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த தன்னார்வலர்..,
நாகையில் மூன்று மாதங்களாக குப்பைத்தொட்டியில் கிடந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த தன்னார்வலர் நாகப்பட்டினம் புத்தூர் சிவன் கோவில் பகுதியில் உள்ள ஒரு குப்பைத்தொட்டி பகுதியில் 30 வயது…
நாகூரில் இப்தார் நோன்பு திறந்த நடிகர் பஷீர் பேட்டி
நடிகர் விஜய் இப்தார் விழா கொண்டாடியது சூட்டிங் போல் நடைபெற்றதாகவும் பாவங்கள் அனைத்தும் விஜயை சேரும் எனவும், விஜய்க்கு தவறாக வழிநடத்தப் பட்டுள்ளதாகவும் அவர் பாவங்களில் இருந்து விடுபட வேண்டும் எனவும் நாகூரில் இப்தார் நோன்பு திறந்த நடிகர் பஷீர் பேட்டி…
நகர திமுக சார்பில் வார்டு , பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்..,
நாகை தனியார் திருமண மண்டபத்தில் நகர திமுக சார்பில் வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் பாகநிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான மாரிமுத்து தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்…
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி உண்ணாவிரத போராட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நாகையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம்…
தேய்பிறை அஷ்டமியில் அஷ்ட பைரவர்களுக்கு சிறப்பு அபிஷேகம்
திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோவிலில் தேய்பிறை அஷ்டமியில் அஷ்ட பைரவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
திருக்குவளை அருகே திருவாய்மூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு, நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூரில் சப்த விடங்க ஸ்தலங்களில்…
சுமார் 1000 ஏக்கர் பயிர்கள் பாதித்திருப்பதாக விவசாயிகள் வேதனை.
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா அறுவடைக்கு பின்னர் விவசாயிகள் நெல் தரிசில் உளுந்து மற்றும் பச்சைப் பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு பருவம் தவறி கோடையில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக இவை பெரும்…
நாகை மாவட்டத்தை சேர்ந்த கலை குழுவினர் ஆர்வத்துடன் பங்கேற்பு..,
தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில் தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி மூலம் கலைக்குழு தேர்வு போட்டிகள் நடத்தப்பட்டு 38 மாவட்டங்களிலும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக…