• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

vignesh.P

  • Home
  • திமுக அரசுக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டமா? அல்லது ஓபிஎஸ்-க்கு எதிரான ஆர்ப்பாட்டமா?

திமுக அரசுக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டமா? அல்லது ஓபிஎஸ்-க்கு எதிரான ஆர்ப்பாட்டமா?

மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு நடைபெற்று வரும் திமுக அரசை கண்டித்து, ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டத்தில் ஆர்பி உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு…

அகில இந்திய சட்ட உரிமை கழகம் சார்பாக தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

அகில இந்திய சட்ட உரிமை கழகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று அகில இந்திய சட்ட உரிமை கழகம் நிறுவனத் தலைவர் ராஜ்குமார் பாண்டியன் ஆலோசனைப்படி…

மின் கட்டண உயர்வு காரணமாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு..

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தமிழக அரசு உயர்த்திய மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக ஆளும் திமுக…

இந்து முன்னணி சார்பாக தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு…

தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இந்து முன்னணி தேனி நகர தலைவர் செல்வம் தலைமையில் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் பாதிப்படையும் மரம் வெட்டும் திட்டத்தை உடனடியாக நெடுஞ்சாலைத்துறை நிறுத்த கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை…

எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட சுடுகாடு எங்களுக்கு வேணும்.. தேனி ஆட்சியரிடம் மனு

தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுடுகாடு எங்களுக்கு வேணும் என சுக்குவாடன்பட்டி பொதுமக்கள் தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்து சுடுகாட்டில் பொதுமக்கள் முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் உள்ள சுக்குவாடன்பட்டி…

தேனியில் மாவட்ட அளவில் கூடை பந்தாட்ட போட்டி….

மாவட்ட அளவிலான கூடை பந்தாட்ட போட்டியில் பெரியகுளம் பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிராமப்புறங்களில் ஏழ்மை நிலையில் படிக்கும் மாணவர்களில் விளையாட்டில் திறமையுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு…

காமராஜரின் 120வது பிறந்தநாள்- தேனியில் மாலை அணிவித்து மரியாதை..

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை காமராஜர் திருஉருவப் படத்திற்கு தேனி நகர் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் நகர கோபிநாத் தலைமையில், காமராஜர் 120 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி…

காமராஜர் பிறந்தநாள்விழா..3000 மாணவர்கள் பங்கேற்ற மினிமாரத்தான்…

காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனி நகரில் செயல்பட்டு வருகின்ற தனியார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பள்ளி வளாகத்தில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மினி மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சியை உறவின்முறை பொது தலைவர் ராஜ்மோகன் கொடியசைத்து…

சரத்குமாரின் பிறந்தநாளுக்கு தேனியில் கேக் வெட்டி கொண்டாட்டம்..

தேனி அருகே அல்லி நகரத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனரும் கட்சித் தலைவருமான நடிகர் சரத்குமாரின் 68 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்ட துணைத் தலைவர் அரசு பாண்டி தலைமையில், 68 கிலோ கேக் வெட்டி…

தேனி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மனு…

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஜி. கல்லுப்பட்டியில் உள்ள சுடுகாட்டில் ஈமச்சடங்கு செய்வதற்கு தேவையான தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற தலைவி மகேஸ்வரியிடம்…