தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுடுகாடு எங்களுக்கு வேணும் என சுக்குவாடன்பட்டி பொதுமக்கள் தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்து சுடுகாட்டில் பொதுமக்கள் முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் உள்ள சுக்குவாடன்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு பாத்தியபட்ட சுடுகாடு தேனி-பெரியகுளம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு பல ஆண்டுகளாக சுடுகாடு இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த பொன்ணையாத்தேவர் என்பவர் தனக்கு சொந்தமான சுமார் 10 சென்ட் நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்தார்.
அந்த நிலத்தில் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி சார்பில் தாய் திட்டத்தில் 2011 மற்றும் 2012 ஆண்டு 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு எரிவுட்டும் கொட்டகை ,போர் மற்றும் தடுப்புச் சுவர் என அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுடுகாட்டில் இக்கிராம மக்கள் இறந்தவர் சடலத்தை எரித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த கொரோனா தொற்று காலத்தில் இறந்தவரின் உடலை கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எரித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொம்மையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நகராட்சி சார்பாக சுடுகாடு கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில் பொம்மையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலர் சுக்குவாடன்பட்டி கிராமத்தில் இருக்கும் சுடுகாட்டில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று சமூக வலைதளங்களிலும் சுவரொட்டிகளும் ஒட்டி ஊருக்கு கெட்ட பேர் ஏற்படுத்தும் வகையிலும் பிரச்சனை ஏற்படுத்தும் வகையிலும் செய்து வருவதாக கூறப்படுகிறது. இன்று சுக்குவாடம்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரனிடம் இந்த சுடுகாடு பிரச்சனை குறித்து மனு அளித்தனர்.
பின்னர் நூற்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் திரண்டு தேனி சுக்குவாடன்பட்டியில் உள்ள தேனி பெரியகுளம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுடுகாட்டிற்கு சென்று போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் உருவானது.
- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]
- மதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சிமதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் […]
- சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழாசோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது,ஜெனக […]
- இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்… சாமி பட வில்லன் நடிகர் பரபரப்பு வீடியோ..!!சாமி பட வில்லன் நடிகர் கோட்ட சீனிவாச ராவ் நான் சாகல இன்னும் உயிரோடு தான் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை […]
- யுகாதி தினத்தை முன்னிட்டு பஞ்சாங்க படனம்தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அக்ரகாரம் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் வரதராஜ் […]
- டெல்லியில் நிலநடுக்க அனுபவம் நடிகை குஷ்பு பரபரப்பு ட்விட்ஆப்கானிஸ்தானில் எற்பட்ட நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்ட நிலையில், தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு […]
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]