• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Vasanth Siddharthan

  • Home
  • சாலையின் தடுப்பில் லாரி மோதி விபத்து..,

சாலையின் தடுப்பில் லாரி மோதி விபத்து..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் பிரவீன்குமார் (வயது 35) என்பவர் கேரளா மாநிலம் திருச்சூரில் இருந்து லாரியில் ஓடுகள் ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எரம நாயக்கன்பட்டி…

பழனி தண்டாயுதபாணி விசாக திருவிழா..,

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் வைகாசி விசாகம் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 3 ம் தேதி பழனி பெரியநாயகிஅம்மன் கோயிலில்…

சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம்..,

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே லிங்கவாடியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 380 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் மனைவி ஜோதியம்மாள் (வயது 51) என்பவர்…

பழனி முருகன் கோவிலுக்கு சூர்யா , வம்சி வருகை..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு திரைப்பட நடிகர் சூர்யா , இயக்குநர் வம்சி வருகை தந்தனர். ரோப்கார் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்ற அவர் காலை 8 மணிக்கு நடைபெறும் சிறுகால சந்தி பூஜையில் வேடர் அலங்காரத்தில் சுமார் அரை…

அறிவிப்பு பலகையால் பரபரப்பு..,

தமிழக அரசு அங்கன்வாடி பணியாளர் மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் அவரது சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்று வரும் அரசு அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர் காண நேர்முக…

பெயரை மீண்டும் எழுதிச்சென்ற அதிமுகவினர்..,

நத்தத்தில் புதிதாக துவக்கப்பட்ட அரசு கலைக் கல்லூரியின் தற்காலிக கட்டிடத்தில் எழுதப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் பெயரை அளித்த கல்லூரி நிர்வாகம். மீண்டும் எழுதிச்சென்ற அதிமுகவினர். தமிழ்நாடு முழுவதும் கடந்த 26.5.2025 அன்று நத்தம் உள்ளிட்ட 11 இடங்களில் அரசு கலைக் கல்லூரியினை…

தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொடியேற்றம்..,

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமிகோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் வைகாசி விசாகம் திருவிழா…

வருடத்துக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ!!

நத்தம் அருகே விவசாயின் வீட்டில் பூத்த வருடத்துக்கு ஒருமுறை இரவில் மலர்ந்து இரவிலேயே குவிந்து விடும் பிரம்ம கமலம் பூ. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடியது ‘நிஷாகந்தி’ எனப்படும் ‘பிரம்ம கமலம்’ பூ. சிவபெருமானுக்கு விருப்பமான மலராக கருதப்படுகிறது. மிகுந்த மணம்…

நத்தம் அருகே புளியமரத்தில் பற்றி எறிந்த தீ..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மெய்யம்பட்டியில்  தனியாருக்கு சொந்தமான புளியந்தோப்பில் 100 ஆண்டுகள் பழமையான புளியமரத்தில் மையப் பகுதியில் இருந்து இன்று காலை முதலே புகை வெளியாகி அப்பகுதியே  புகைமூட்டமாக காட்சியளித்தது. சிறிது நேரத்தில் புளிய மரத்தின் மையப்பகுதியில் தீ மளமளவென…

அங்காள ஈஸ்வரி பெருமாள் கும்பாபிஷேக விழா..,

திண்டுக்கல் சாணார்பட்டி அருகே உள்ள பாலராஜக்காபட்டி கல்லுப்பட்டியில் அமைந்துள்ள அங்காள ஈஸ்வரி , பெருமாள் , அருள்மிகு சோமாவீரன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புண்ணிய தீர்த்தம் பெற்று சாமி தரிசனம். திண்டுக்கல் அருகே 14 ஆண்டுகளுக்கு…