• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Vasanth Siddharthan

  • Home
  • ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள் மகிழ்ச்சி..,

ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள் மகிழ்ச்சி..,

நாடு முழுவதும் வருகின்ற 7 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் சமைப்பதற்கும் மாற்று மதத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கு வழங்குவதற்காகவும் ஆடுகளை அதிகளவில் வாங்குவார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க ஆட்டுச் சந்தைகளில் நத்தம் பகுதியில் நடைபெறும்…

படகு போட்டி மற்றும் படகு அலங்கார போட்டி.,

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாகும். இந்நிலையில் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தாலும் கோடை விடுமுறை கொண்டாடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்நிலையில் கொடைக்கானலுக்கு…

ஊதிய ஒப்பந்தத்தை கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தொழிலாளர்கள் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த 3-ம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு…

கோவில் திருவிழாவில் வாக்குவாதம்..,

வக்கம் பட்டியில் கோவில் திருவிழாவில் இடப் பிரச்சினை காரணமாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் தள்ளுமுள்ளு, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை தூக்கிச் சென்று அப்புறப்படுத்தியதில் ஒருவர் சாலையிலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே…

இருசக்கர வாகன விபத்தில் பெண் பலி..,

நத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் பெண் பலி மூன்று பேர் காயம். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விளாம்பட்டி பள்ளிவாசல் அருகே கோமணாம்பட்டியை சேர்ந்த தர்மா (வயது 42) என்பவரும் அவரது உடன்பிறந்த சகோதரி…

சுற்றுலா பயணியை தாக்கும் உள்ளுர் வியாபாரி..,

கொடைக்கானல் சுற்றுலா பயணிகளை தாக்கும் உள்ளுர் வியாபாரி மற்றும் பொதுமக்கள் காவல் துறை கடும் எச்சரிக்கை. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெளி மாநிலங்களில் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கொடைக்கானல் வரும் சுற்றுலாப்…

ஆண் மயிலை மீட்ட பொதுமக்கள்..,

திண்டுக்கல், பழனிரோடு, 10-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது ஐய்யன்குளம் இக்குளத்தில் ஆகாயத்தாமரை படர்ந்து குளத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் ஆண் மயில் ஒன்று குளத்தில் உள்ள ஆகாய தாமரையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து சின்ன அய்யங்குளம் பகுதியைச்…

குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் மலர் வழிபாடு..,

கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் 28 வது மலர் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நூற்றுகணக்கான பக்தர்கள் வழிபாடு, நவதானியங்களை கொண்டு உருவாகிய கடவுளின் படங்களை கண்டு பரவசம் அடைந்தனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான குறிஞ்சி ஆண்டவர் திருக்கோவில்…

காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..,

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி யூனியன் கோம்பைப்பட்டி கிராமம் பெருமாள் கோவில்பட்டியில் அமைந்துள்ள கன்னி மூல கணபதி, காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. காசி ராமேஸ்வரம்,திருச்செந்தூர், அழகர்கோவில், திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் அழைக்கப்பட்டு…

வங்காளதேசத்தை சேர்ந்த 29 நபர்கள் கைது..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாகரை ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான கிளாசிக் போலோ எனும் பின்னலாடை நிறுவனம் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது, இந்த நிறுவனத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பனியன்கள், உள்ளாடைகள் தயார்…