• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Vasanth Siddharthan

  • Home
  • தவெக வினர் இருவர் மீது வழக்கு பதிவு..,

தவெக வினர் இருவர் மீது வழக்கு பதிவு..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை,வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நிர்வாகிகள் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அக்கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டையைச் சேர்ந்த நிர்வாகிகள் இருவர் திமுக கட்சி கொடியின் நிறமான…

பைக் தீப்பிடித்து ஏரிந்ததால் பரபரப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடியைச் சேர்ந்தவர் சாகுல் மகன் நஸ்ருதீன் (வயது 45). இவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இன்று தனது இரு சக்கர வாகனத்தை அவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். இந்நிலையில் இவர் வீட்டிற்குள்…

மாங்காய்களை அள்ளி சென்ற பொதுமக்கள் !!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் மா விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மாங்காய்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும், மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பன கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,…

மா விவசாயிக்கு ஆதரவாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் முன்பு திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் மாவ விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விசுவநாதன் ஆகியோரத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

மனு அளிக்க வந்த கிராம மக்களால் பரபரப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேலாயுதம்பட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இதில் முத்தாலம்மன், காளியம்மன், அய்யனார், வல்லடியார், கிராம எல்லை தெய்வங்களான கவர நாயக்கர் சாமி, விநாயகர், தெற்கு அய்யனார், கன்னிமார், மாட்டுக்கார சாமி, அமராவதி, பச்சைமலை சாமி, மல்லாண்டவர் ஆகிய…

படுகொலை செய்த 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது!!

புதன்கிழமை காலை 10:30 மணி அளவில் கிடைக்கப்பெற்ற தகவலின் படி திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் கணேசன் என்பவரின் தோட்டத்து கிணற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயைத் துணியால் கட்டி படுகொலை செய்யப்பட்டு…

29 லட்சத்தை கத்தியை காட்டி மிரட்டி பறிப்பு..,

செம்பட்டி அருகே, தனியார் ஏ.டி.எம்.,மில் வைப்பதற்காக கொண்டு சென்ற, ரூபாய் 29 லட்சத்தை கத்தியை காட்டி மிரட்டி பறிப்பு கொண்டு ஓடிய சம்பவத்தில் சிறுவன் உட்பட 4 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம்,…

திருஆவினன்குடி கோயிலில் குடமுழுக்கு பணிகள்..,

பழனி மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக பணிகளை துவக்க இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கும்பாபிஷேக பணிகள் இன்று துவங்கப்பட்டன. கோயில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள்,…

சச்சிதானந்தம் தலைமையில் நூதன போராட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி ,கணக்கன்பட்டி, கோம்பை பட்டி, ராம பட்டினம் புதூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளில் கொய்யா, மா, மக்காச்சோளம், நெல் போன்ற விவசாய பொருட்கள் விளைவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு டன்…

பழனியில் ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம்

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயின்‌ 51வது பிறந்த நாளை முன்னிட்டு பழனியில் ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கார்த்திக்ராஜா ரத்த தானம் வழங்கினார். ஏராளமான பொதுமக்கள்‌ பங்கேற்று சிகிச்சை‌ பெற்றனர். தமிழக வெற்றிக்…