• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வைகை நன்மாறன்

  • Home
  • நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகச் செயல்படவில்லை தலைமைச் செயலாளர்

நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகச் செயல்படவில்லை தலைமைச் செயலாளர்

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக தமிழ்நாட்டில்பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படவில்லை என்று தலைமைச் செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.…

உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக உருவெடுக்கிறாரா பிரியங்கா?

உத்திரப்பிரதேசமாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் முக்கிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவருகின்றன. ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கான பிங்க் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நேற்று (ஜனவரி…

சாதிய மோதல்கள் தடுக்கப்பட வேண்டும் இயக்குனர் சேரன்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை, சேலம், திருவண்ணாமலை உள்பட பல இடங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது, சாதி வெறியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது.தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை விழாக்கள் நடந்து முடிந்தது. அதிலும் குறிப்பாக மதுரை மற்றும்…

தமிழகத்தில் முழு ஊரடங்கு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதா?

முழு ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதேசமயத்தில், நேற்று ஒரே நாளில் 23,975 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக…

பொங்கல் படங்களை ஓரங்கட்டிய எம்ஜிஆர், நடித்த நினைத்ததை முடிப்பவன்!..

பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி எதுவாகினும் அது ரிலீஸ் படங்களோடு என்கிற அளவிற்கு தலைமுறை மாற்றம் ஏற்பட்டுவிட்டது.கொரோனா பிரச்சினைக்கு பின் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு ரிலீஸ் படங்கள் என்கிற திட்டமிடல் தமிழ்நாட்டில் இல்லாமல் போய்விட்டது. பண்டிகைகளை கொண்டாடினாலே பெரிய விசயம் என்று ஆகிவிட்டது.வலிமை,…

திருவள்ளுவருக்கு புதிய வடிவம் மருத்துவமனை புதிய முயற்சி

கைகளில் ஓலையும் எழுதுகோலும் ஏந்தி சம்மணமிட்டு அமர்ந்து தமிழ்ச் சமூகத்தை நோக்கும் திருவள்ளுவரின் உருவ ஓவியமே, தமிழரின் மனங்களில் திருவள்ளுவராகப் பதிவாகியிருக்கிறது. இந்தப் பின்னணியில், பல்வேறு கோணங்களில் திருவள்ளுவரைக் காணும் முன்னெடுப்பை பில்ரோத் மருத்துவமனை சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டது. பெஷ்வா…

அந்தப் பக்கம் கடை திறப்பு இந்தப்பக்கம் கடை அடைப்பு தமிழ்நாடு எல்லையோர விநோதங்கள்

பொது வேலைநிறுத்தம், கடை அடைப்பு, கல்வி போன்ற விஷயங்களில் தமிழக அரசு எடுக்கும் முடிவுகள் புதுச்சேரி அரசாங்கத்தால் வழிமொழியப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக தமிழக அரசு மேற்கொண்ட ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கை பாண்டிச்சேரி அரசாங்கம் கடைப்பிடிக்கவில்லை இதனால் எல்லைப் புற கிராமங்களில்தமிழக…

மரபணு மாற்றத்துக்கு எதிராக நடிகர் கார்த்திக்

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. இதுகுறித்த இணைய வழிக் கையெழுத்து இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.change.org என்கிற இணையம் மூலம் இக்கையெழுத்து இயக்கம் நடக்கிறது. இந்தக் கையெழுத்து…

பல்கலைகழகங்கள் கைவிட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு தமிழக அரசே ஊதியம் வழங்க வேண்டும் – அன்புமணி

பல்கலைக்கழககளால் கைவிடப்பட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு தமிழக அரசே ஊதியத்தை வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசுக் கல்லூரிகளாக…

இயக்குனர் பா.இரஞ்சித் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் தொல் திருமாவளவன் MP.

இயக்குனர் பா.இரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். அவற்றுள் ஒன்று “மார்கழியில் மக்களிசை” ஆகும். ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெற்று வந்த இந்நிகழ்வு, இந்த ஆண்டு கோவை, மதுரை, சென்னை ஆகிய பெருநகரங்களில்…