• Tue. Apr 23rd, 2024

A.Tamilselvan

  • Home
  • ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்க உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத்…

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்

உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனாதா தளம் கட்சியின் தலைவருமான சரத் யாதவ் நேற்று இரவு காலமானார்.பீகாரிலிருந்து மக்களவைக்கு 7 முறையும், மாநிலங்களவைக்கு 3 முறையும் தோ்ந்தெடுக்கப்பட்ட சரத் யாதவ்,…

ஜனநாயக மாண்பை காக்க எனது சக்தியை மீறி செயல்படுவேன்- முதல்வர்

ஆளுநர் பேச்சு குறித்து மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை. ஜனநாயக மாண்பை காக்க எனது சக்தியை மீறி செயல்படுவேன் என முதலமைச்சர் பேச்சுதமிழக சட்டசபை கடந்த 9-ந்தேதி முதல் நடந்து வருகிறது. கவர்னர் உரை மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக…

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லி செல்லும் ஆளுநர்

ஆர்.என்.ரவி வெளியேறியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . அதே போல திமுக நாடாளுமன்ற உறுப்பிரனர்கள் ஜனபதியை சந்தித்து இருக்கும் நிலையில் ஆளுநர் டெல்லி செல்வது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ரவி உரையுடன்…

அமைச்சரான பின் சட்டப்பேரவையில் முதன்முறையாக உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!!

சட்டப்பேரவை கூடியவுடன் திருப்பூரில் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜின் கேள்விக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.இன்று காலை சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜின் கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில்…

உலகின் 20 விமான நிலையங்களில் கோவை இடம் பிடித்துள்ளது

நேரம் தவறாத உலகின் 20 விமான நிலையங்களில் கோவை இடம் பிடித்துள்ளது. உலகளவில் நேரந்தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பற்றிய பட்டியலை ‘அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ்’ எனப்படும் ‘ஓஏஜி’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக பயண தகவல்களை வெளியிடும் இந்நிறுவனம்,…

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்நிலையில் கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், பழனியாண்டவர் கலைக்கல்லூரியில்…

ஒற்றுமை பாதயாத்திரை நிறைவு விழா – 21 கட்சிகளுக்கு காங். அழைப்பு

காஷ்மீரில் 30-ந் தேதி நடக்கும்,ஒற்றுமை பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் நாடுதழுவிய பாதயாத்திரையை தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான்,…

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற இன்று தீர்மானம்!…

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார்.நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 9-ந்தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாளிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையால்…

நஷ்டத்தில் கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்

உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்து வந்த எலான் மஸ்க் அதிக நஷ்டத்தைச் சந்தித்த மனிதர் என கின்னஸ் பட்டியலில்இடம் பெற்றுள்ளார்.உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்து வந்தவர் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா…