• Fri. Apr 26th, 2024

A.Tamilselvan

  • Home
  • அதிமுகவின் முதல் எம்.பி காலமானார்

அதிமுகவின் முதல் எம்.பி காலமானார்

அதிமுகவின் முதல் எம் பி. மாயத்தேவர் காலமானார். எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கி சந்தித்த முதல் இடைத்தேர்தலில் (திண்டுக்கல்) இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத்தேவர்.திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு 1973-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதிதாகத் தொடங்கப்பட்ட அதிமுக அந்தத் தொகுதியில்…

செஸ்ஒலிம்பியாட்டில் முதன்முறையாக இந்திய மகளிர் அணி பதக்கம் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்று வரும் 44 வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் அணி பதக்கம் வென்ற சாதனை படைத்துள்ளது.செஸ் ஒலிம்பியாட்டில் முதன் முறையாக மகளிர் இந்தியா ஏ அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது. இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலியே இந்திய…

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.நேரடியாக உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அதாவது செய்தி மக்கள் தொடர்பு பணியாளர்களின் நியமிக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதுவரை இருந்த நேரடி நியமனத்திற்கு பதில்…

இலவச மின்சாரம் திட்டத்துக்கு பாதிப்பு-செந்தில் பாலாஜி பேட்டி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மசோதாவால் இலவச மின்சார திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டிதமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:“மின்சார திருத்த சட்ட மசோதா ஏழை,…

ஆளுநர் மாளிகையா? அரசியல் அலுவலகமா?

ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவியிடம் ரஜினி அரசியல் பேசியதற்கு மார்க்சிஸ்ட் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துளார்.இதுகுறித்து சிபிஎம் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் ” ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான அலுவலகமல்ல.. அப்படி இருக்கையில் , ஊடகங்களோடு…

மோடியின் நண்பர் என்பதே அழுத்தத்துக்கு காரணம் -சீமான்

அனைத்துதுறைகளிலும் தனியார்மயம் மேலும் மத்திய அரசின் அழுத்தத்திற்கு காரணம் மோடியின் நண்பர் என்பதே என சீமான் கருத்து.தனியார்மயத்தை புகுத்துவது பேராபத்தை ஏற்படுத்திவிடும் என சீமான் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் “மின்சாரம் இல்லாமல் எந்த இயக்கமும் இல்லை. மின்…

மாநிலங்களவை இன்றுடன் நிறைவு

மாநிலங்களவை அறிவிக்கப்பட்ட தேதிக்கு 4 நாட்கள் முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை இன்றுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதையும் விட குச்சலும் , குழப்பமும் அதிகமாக இருந்தது இந்த கூட்டத்தொடர். அதனால்தான் என்னவோ அறிவிக்கப்பட்ட தேதிக்கு 4 நாட்கள்…

பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் – அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 20-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 19-ம் தேதிவரை அவகாசம்…

கருணாநிதியின் கொள்கைகளை அவரது பேரன் உதயநிதி கைவிட்டுவிட்டார் – அண்ணாமலை

கருணாநிதி கொள்கையை கைவிட்ட அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை கிண்டல் டுவிட்டர்தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி இந்தி மொழி எந்த ரூபத்தில் தமிழ்நாட்டுக்குள் நுழைந்தாலும் அதை அனுமதிக்கமாட்டோம்…

அனைத்துக்குடும்பங்களுக்கும்…. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்துக்குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கபடும் என்று அமைச்சர் .மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அமைச்சர் மேலும் பேசிய போது.. “மக்களை தேடி மருத்துவம் திட்டதின் ஒருபகுதியாக இந்த குடும்ப சுகாதார அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் இந்த அட்டையில்…