• Thu. Apr 25th, 2024

நாளை முதல் பால்விலை ரூ4 உயர்வு

ByA.Tamilselvan

Aug 11, 2022

நாளை முதல் தமிழகத்தில் பால்விலை உயர்த்தபடுவதாக தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.ஹட்சன் நிறுவனம் நாளை முதல் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ 4 உயர்த்துவதாக அறிவித்துள்ளன.தமிழகத்தில் தினசரி பால் உற்பத்தி, விற்பனையில் ஆவின் நிறுவனம் வெறும் 16%மட்டுமே பங்களிக்கிறது. எஞ்சிய 84 % தனியார் நிறுவனங்கள் பங்களிப்பதால் தன்னிச்சையாக விலையை உயர்த்துகின்றனர் என்றும், இதனால் பால்விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் பால் முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *