மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் புகுந்தது.தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர்…
மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகர் கார்த்தி தரிசனம் – வைரல் வீடியோ
நடிகர் கார்த்தி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று காலை நடிகர் கார்த்தி சுவாமி தரிசனம் செய்தார். “விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக மதுரை வந்துள்ள நடிகர் கார்த்தி இன்று அதிகாலை…
ஓபிஎஸ் சந்தித்த இ.பி.எஸ். ஆதரவாளர்கள்!
அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு கோஷ்டிகள் உருவாகியுள்ள நிலையில் இபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் ஓபிஎஸை சந்தித்துவருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.அ.தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓ.பி.எஸ் மறறும் இ.பி.எஸ் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு…
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தலைமறைவு!
பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகிவுள்ளது.பொதுக்கூட்டம் ஒன்றில் பிரபல ஸ்டண்ட் கலைஞர் கனல் கண்ணன் “பெரியார் சிலையை உடைக்கும் நாளே இந்துக்களின் எழுச்சி நாள்” என்று பேசி சர்ச்சையை கிளப்பினார்.சமூக வலைத்தளங்களில் அவரது பேச்சு கடும்…
காமன்வெல்த் போட்டி- இந்தியா 18 பதக்கங்களுடன் 7ஆம் இடம் !
லண்டனில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா நேற்று ஒரே நாளில் 5 பதக்கங்களை பெற்றுள்ளது.மேலும் 18 பதக்கங்களுடன் 7ம் இடத்தில் உள்ளது.ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான…
சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி!
75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சுற்றுலாதளங்களை இலவசமாக பார்வையிட அனுமதி.நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி மத்திய மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள் அருங்காட்சியங்கள், தொல்லியல் தளங்கள்…
நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல்!
நேஷனல் ஹெரால்டு வழக்கில், யங் இந்தியா அலுவலகத்திற்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.பண மோசடி தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, ‘யங் இந்தியா’ நிறுவனத்தின் இயக்குநா்களாக உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்…
இந்தியாவுக்கு நன்றி – இலங்கை அதிபர் விக்ரமசிங்கே !
இக்கட்டான தருணத்தில் உதவிவரும் இந்தியாவுக்கு நன்றி என இலங்கை அதிபர் விக்ரமசிங்கே பாராளுமன்றத்தில் பேசிய போது தெரிவித்துள்ளார்.இலங்கை பாராளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இலங்கையில் இக்கட்டான தருணத்தில் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா தேவையான உதவிகளை…
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.தமிழகத்தில் நீலகிரி ,கோவை,தேனி,திண்டுக்கல்,திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சென்னை…
விரைவில் இபிஎஸ் வழக்கில் விசாரணை
எடப்பாடி பழனிசாமி மீதான முறைகேடு வழக்கு விரைவில் துவங்கவுள்ளதாக ஆர்.எஸ் .பாரதி தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் விசாரிக்கும் என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ…