இந்தியாவிற்கு முதல் முறையாக உலக பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் கிடைத்துள்ளது.உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக இந்தியா பதக்கம் வாங்குகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்ராங்கி ரெட்டி ,சீராக் ஷெட்டி ஜோடி 24-22,15-12,21-14 என்ற செட் கணக்கில் உலக சாம்பியன்களான கோபயாஷி,ஹோக்கி ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் இந்தியாவிற்கு பதக்கம் உறுதியானது.