சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதலமைச்சர் கூறுவதா- ஆர்.பி.உதயகுமார் பேட்டி
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதலமைச்சர் கூறுவதாசட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டிமதுரை கல்லூரி மைதானத்தில் இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகளின் துவக்க விழா நடைபெற்றது கிரிக்கெட்…
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிகவலைக்கிடம்
உலக அளவில் பிரபலமான எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை மர்ம நபர்கத்தியால் குத்திய நிலையில் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான எழுத்தாளர் சல்மானருஷ்டி தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த சல்மான…
முன்னாள் எம்எல்ஏ வீட்டில் 16 கிலோ தங்கம் ரூ.14.9 லட்சம் பறிமுதல்
முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்சஒழிப்புத்துறை தகவல்அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒலிப்புத்துறை நடத்திய சோதனையில் 1.68 கிலோ தங்கம், 6.6 கிலோ வெள்ளி ரூ14.96 லட்சம் ரொக்கம்…
டிரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்கள் -எப்பிஐ
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்கள் கிடைத்ததாக எப்பிஐ தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான புளோரிடா எஸ்டேட்டில் கடந்த திங்கள் அன்று எப்பிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அமெரிக்க வரலாற்றில் ஒரு முன்னாள் அதிபர் வீட்டில் சோதனை…
பிரதமர் மோடி விருந்தளிக்கிறார்…
பிரதமர் மோடி காமன்வெல்த் விளையாட்டுபோட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு விருந்தளிக்கிறார்.22 வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8ம் தேதி முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி உட்பட 61 பதக்கங்களை வென்று பட்டியலில் 4…
ராணுவ வீரர் உடல் இன்று நல்லடக்கம்
காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குலில் பலியான தமிழக வீரர் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் லட்சுமணனின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.மதுரை மாவட்டம் தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் டெல்லியிலிருந்து…
இரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியில் அழைக்கக்கூடாது
கடன் வாங்கியவர்களை இரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியில் அழைக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவுகடன் தவணையை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த விதிமுறைகளை மீறி வருவதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது. வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள்…
ஸ்டாலினுடன் இணையும் அழகிரி ?திமுக தொண்டர்கள்எதிர்பார்ப்பு
முதல்வர் ஸ்டாலினும்,அவரது சகோதரர் அழகிரியும் இணையவிருப்பதாக தகவல்வெளியாகிஉள்ளது.நீண்ட காலத்திற்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் குடும்பமும்,மு.க. அழகிரி குடும்பமும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட்டில் உதயநிதியுடன் துரை தயாநிதி பேசியது. ஆமீர்கான் படத்தை இரு குடும்பமும் இணைந்து பார்த்தது உள்ளிட்ட நிகழ்வுகள்…
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்..!
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்நாட்டில் கொரோனா தொற்று பரவலானது நாள்தோறும் புதிதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தினத்தன்று அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்குமாறு…
இதை செய்யுங்க ..மக்களே கொடியேற்றுவார்கள் -வைரமுத்து
மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றவேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். 140 கோடி மக்களுக்கும் கல்வி,மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை இந்த நாடு வளர்த்து கொடுத்தால் கேட்காமலேயே ஒவ்வொரு இந்திய குடிமகனும் வீட்டில்…