• Thu. May 9th, 2024

A.Tamilselvan

  • Home
  • இன்று பூமியை நோக்கி வரும் எரிகல்… ஆபத்து ஏற்படுமா?

இன்று பூமியை நோக்கி வரும் எரிகல்… ஆபத்து ஏற்படுமா?

பூமியை நோக்கி வேகமாக வரும் எரிகல்லால் ஆபத்து ஏற்படுமா ? என்றகேள்விக்கு விஞ்ஞானிகள் பதில் அளித்துள்ளனர்.பூமியை நோக்கி அவ்வப்போது எரிகற்கள் வருவது இயல்பான ஒன்றுதான். ஆனால் அவை சிறியதாக இருக்கும் பட்சத்தில் பூமியல் மோதுவதற்கு முன்பாகவே அவை சாம்பலாகிவிடும். ஆனால் சில…

சுப்ரீம் கோர்டில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் -புகழேந்தி பேட்டி

சுப்ரீம் கோர்டில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டியளித்துள்ளார்.ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி தீர்ப்புகுறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது..:- நீதிபதிகளின் தீர்ப்பை தலை வணங்குகிறோம், ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள 126 பக்கமுள்ள இந்த தீர்ப்பில் பல்வேறு குளறுபடிகள்…

கழுகுமலை அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் திறப்பு

கழுகுமலை அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஆர்.ஓ. பிளாண்டை கடம்பூர் ராஜூ எம்எல்ஏ திறந்து வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அரசு மருத்துவமனையில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஆர்.ஓ.…

மோடி நினைத்தால் ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ்சை ஒன்றுசேர்த்து வைக்கலாம்-கே.பாலகிருஷ்ணன்!!!

மோடி நினைத்தால் ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ்சை கைகுலுக்கி வைத்து ஒன்றுசேர்த்து வைத்தாலும் வைக்கலாம் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி.தேனி மாவட்டம் போடியில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும் போது.. அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இடையே கொள்கை அடிப்படையிலான…

கோவை, நீலகிரியில் மிக கனமழை தொடரும்

கோவை ,நீலகிரி பகுதியில் மிக கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.…

சிறுமிகள் பாலியல் பலாத்காரம் .. மடாதிபதி அதிரடி கைது

கர்நாடக மாநிலத்தின் பிரபல மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுருகா மடத்திற்கு சொந்தமான பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா…

ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் ஜீரோ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது. இபிஎஸ் மீண்டும் இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட உள்ளார். மேலும் ஓபிஎஸ் அவரது மகனும் எம்.பி.யுமான…

பிரபல தமிழ் பாடகர் பம்பா பாக்யா திடீர் மரணம்

பிரபல தமிழ் பின்னணிப் பாடகர் பம்பா பாக்யா காலமானார். . இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘சர்க்கார்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சிம்டாங்காரன்..’, ‘எந்திரன் 2.0’ படத்தில் இடம்பெற்ற ‘புள்ளினங்காள்..’, ‘பிகில்’ படத்தில் இடம்பெற்ற ‘காலமே காலமே..’ போன்ற…

தீர்ப்பு எதிரொலி.. தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை!!!

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்புக்கு பின் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது.இபிஎஸ் மீண்டும் இடைக்கால பொதுச்செயலாளராகசெயல்பட உள்ளார். மேலும் ஓபிஎஸ் அவரது மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட…

இபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு… அதிமுகவில் வரபோகும் அதிரடி மாற்றங்கள்

பொதுக்குழு செல்லும் என இபிஎஸ்க்கு ஆதரவாக வந்துள்ள தீர்ப்பு காரணமாக அதிமுக அதிரடியாக மாற்றங்கள் நிகழ உள்ளன.ஜூலை.11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது.இந்நிலையில் இபிஎஸ்க்கு ஆதரவாக வந்துள்ள தீர்ப்பின் காரணமாக அதிகமுகவில் 6 அதிரடி மாற்றங்கள்…