நெல் உற்பத்தியில் தமிழகம் சாதனை
நெல் உற்பத்தி மற்றும் சாகுபடிப் பரப்பில் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகம் சாதனை படைத் துள்ளது.தமிழகத்தைப் பொறுத்தவரை, பயிர் சாகுபடிப் பரப்பு ஆண்டு தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதற்கேற்ப, தமிழக அரசும் பல்வேறு திட்டங்களை அறிவித்து,விவசாயிகளுக்கு உதவி வருகிறது. குறிப்பிட்ட…
தக்காளி காய்ச்சல் தமிழகத்திலும் பரவ வாய்ப்பு- மத்திய அரசு எச்சரிக்கை
தமிழகம் உட்பட பலமாநிலங்களுக்கு தக்காளி காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளாத மத்திய அரசு எச்சரித்துள்ளது.கேரளாவில் பரவிய தக்காளி காய்ச்சல் நோய், கர்நாடகா,தமிழகம் , அரியானா, ஒடிசா மாநிலங்களில் பரவ வாய்ப்பு உள்ளதாக புவனேஸ்வர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய…
மருத்துவ பரிசோதனைக்காக சோனியா வெளிநாடு செல்கிறார்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவபரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார்.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சமீபத்தில் அடுத்தடுத்து 3 தடவை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.…
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் ஸ்ரீமதியின் தாய்
கள்ளக்குறிச்சி பள்ளிமாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு முதல்வரை சந்திக்கிறார் அவரது தாயார் செல்விகள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்- 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி. கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில்…
பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதல்வர் ஆலோசனை
மாநில கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்கலை துணைவேந்தர்களுடன் வரும் 30 ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ம் தேதி தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மாநில…
சமையல் எண்ணெயை பேக்கிங் செய்து மட்டுமே விற்க வேண்டும்
சமையல் எண்ணெயை பேக்கிங் செய்து மட்டுமே விற்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை உத்தரவுசென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்தினர். கடைகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய்களின் தரம் குறித்தும்…
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்புமேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி,…
குரூப் -5 தேர்வு இன்று முதல் செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்
குரூப்-5ஏ தேர்வுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நிரப்பி வருகிறது.அந்த வகையில்,…
இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி
இயக்குனர் பாரதிராஜாவுக்கு மஞ்சள் காமாலை அறிகுறி தென்படுவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாரதிராஜாகடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதில், தனுஷுக்கு தாத்தாவாக, பிரகாஷ் ராஜிற்கு அப்பாவாக பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தினார். அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இந்நிலையில்,…
தெலுங்கானா பா.ஜ.க. எம்.எல்.ஏ. கைது
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக தெலுங்கானா மாநில பாஜக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.தெலுங்கானா மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜாசிங். இவர்தான் பேசும் 10 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதில் அவர் நபிகள் நாயகத்தை பற்றி அவதூறு கருத்துக்களை…