• Sat. Apr 27th, 2024

A.Tamilselvan

  • Home
  • ஜம்மு- காஷ்மீரில் இன்று காலை நில அதிர்வு

ஜம்மு- காஷ்மீரில் இன்று காலை நில அதிர்வு

ஜம்மு காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.கடந்த மாதத்தில் ஜம்மு மண்டலத்தில் உள்ள தோடா, ரேசாய், கிஸ்ட்வா, உத்தம்பூர் மாவட்டங்களில் 13 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் ரேசாய் மாவட்டம் கத்ரா பகுதியில் காலை 7.52…

ரூ 95,000 கரண்ட்பில்.. கூலித்தொழிலாளிக்கு அதிர்ச்சி

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு ரூ95,000 கரண்டபில் வந்ததால் அதிரச்சியடைந்துள்ளார்.ஈரோடு மாவட்டத்தைச்சேர்ந்த ரேவண்ணா என்றகூலித்தொழிலாளி ,பல ஆண்டுகளாக தனது வீட்டுக்கு 40 முதல் 50 யூனிட் வரையே மின்சாரம் பயன்படுத்திவந்துள்ளார். 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதால் கடந்த சில…

நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளரா?வங்கிக்கு செல்ல தேவையில்லை.. வாட்ஸ் அப் போதும்!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க் (எஸ்பிஐ) வாட்ஸ்அப் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தி தங்கள் கணக்கில் உள்ள இருப்பு மற்றும் மினி ஸ்டேட்மென்ட், கடந்த 5 பரிவர்த்தனைகள் பற்றிய…

ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி: ஜோ பைடன்

அமெரிக்கர்களுக்கு ஆண்டு தோறும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.கொரோனா வைரசால் உலகளவில் பெரும் பாதிப்புக்குள்ளான நாடு அமெரிக்கா. அங்கு 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுதோறும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பை அந்த நாட்டின்…

ராகுல் நடைபயணம் ஒரு குடும்பத்தை காப்பாற்றும் யாத்திரை… பாஜக

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டிருப்பதை பா.ஜ.க. கடுமையாக சாடி உள்ளது.ஒரு குடும்பத்தை காப்பாற்றும் யாத்திரை. புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற…

இபிஎஸ் அதிமுக அலுவலகம் செல்லக்கூடாது… மீண்டும் கலவரம் ஏற்படலாம்

இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை செல்லக்கூடாது ..மீண்டும் கலவரம் ஏற்படலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு.ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பின் எதிர்ப்பை மீறி அக்கட்சியின் இடைக்கால…

ராகுல் நடைபயணம் திடீர் மறிப்பு …ராகுல் கோபம் பரபரப்பு

இன்று 2ம்நாள் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி பயணத்தில் திடீர்பரபரப்பு ஏற்பட்டது.இந்திய ஒற்றைமை பயணத்தை நேற்று கன்னியாகுமரியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி துவங்கியுள்ளார். இந்த நடை பயணத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில் இன்று 2ம் நாள் பயணம்…

தமிழகத்தில் 10,425 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்ப திட்டம்

மருத்துவ கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.தமிழகத்தில் 10,425 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளது.இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இங்கு, 35 அரசு மருத்துவக் கல்லூரிகள் தற்போது செயல்பட்டு…

வேலையே செய்யாமல் 1 மணி நேரத்திற்கு ரூ.6600 சம்பாதிக்கும் இளைஞர்

ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலையே செய்யாமல் 1 மணி நேரத்திற்கு ரூ6600 சம்பாதிக்கிறார்.ஜப்பானைச் சேர்ந்த ஷோஜிமோரிமோடோ(36) என்ற இளைஞர் சும்மா இருப்பதையே ஒருவேலையாக செய்து வருகிறார். எந்த வேலையும் செய்ய பிடிக்காத அவர் DONOTHING என்ற ட்டுவிட்டர் பக்கத்தை தொடங்கியுள்ளார்.…

நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில் – பெற்றோருக்கு அமைச்சர் அறிவுரை..!

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொற்றோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சந்தையை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள்.நீங்கள் விரும்பியது…