ரேஷன் கடைகளில் 4,000 பணியாளர்.. உடனடியாக நிரப்ப அரசு உத்தரவு..!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் எடையாளர் உள்ளிட்ட 4,000 பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ரேஷன் கடைகளில் 4,000 விற்பனையாளர்கள் மற்றும் எடை…
நடிகர் விஷால் வீட்டின் மீது தாக்குதல்
சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நடிகர் விஷால் வீட்டை நேற்று இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கினர். இதனைத் தொடர்ந்து வீட்டின் மீது…
மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
யூனியன் பிரதேசங்களுக்கான மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுவை மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இதை கண்டித்து புதுவை மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு…
தெற்கு ரெயில்வேக்கு ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்கீடு
வந்தே பாரத் ரெயில் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக வேகமாக ஓடக்கூடிய “வந்தே பாரத்” ரெயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது. 160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த ரெயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள்…
மதுரை, சிவகாசி பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்
மதுரை,சிவகாசி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளைவருகை.அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் தமிழகமுழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ளகிறார்.இந்நிலையில் நாளை (29-ந் தேதி) மதுரை, சிவகாசி ஆகிய இடங்களில் நடைபெறும் பிரமாண்ட…
பொதுவெளியில் தோன்றினார் சீன அதிபர்
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சீன அதிபர்ஜி ஜின்பிங்சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவியது. சீன ராணுவ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இணையத்தில்…
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்..
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி, ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார்.தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றும், சவுத் இந்தியன் பிரின்ஸ் என்றும் அழைக்கப்பட்டு வருபவர் நடிகர்…
மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
தமிழகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் பணிகளை விரைந்து முடிக்க தமிழக உத்தரவுபிறப்பித்துள்ளது. அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு இந்த ஆண்டும் ஏற்படாமல் இருக்க தமிழகம் முழவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில்…
வரத்து குறைவு எதிரொலி …ரூ.140 க்கு விற்பனையாகும் கேரட்
வரத்து குறைவால் தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் கேரட் விலை. தமிழக முழவதும் ரூ100 முதல் 140க்கு விற்கப்படுகிறது.கேரட் விலை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து உச்சத்திலேயே நீடித்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து…
பி.எப்.ஐ.க்கு அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா எதிரான வழக்கு தொடர்பாக தெலங்கானா, ஆந்திரா, உள்பட நாடு முழுவதும் தேசிய புலனாய்வு நிறுவனம் கடந்த 22ந் தேதி சோதனையில் ஈடுபட்டது.தமிழகத்திலும்…