• Thu. Apr 25th, 2024

A.Tamilselvan

  • Home
  • தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 50 ஆயிரம் பேர் முன்பதிவு

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 50 ஆயிரம் பேர் முன்பதிவு

அரசு பேருந்துகளில் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல 50 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட வெளியூரில் உள்ள மக்கள் விரும்புவார்கள்.தீபாவளி திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய…

36 செயற்கைகோள்களை ஏவுகிறது இஸ்ரோ

இந்த மாதம் 36 செயற்கைகோள்களை எல்விஎம் 3 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த மாதம் 3வது அல்லது 4வது வாரத்தில் 36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ஜியோசின்க்ரோனஸ் செயற்கைகோள்…

சிரஞ்சீவியின் காட்ஃபாதர் ரிலீஸான முதல் நாளிலேயே ரூ.38 கோடி வசூல்

சிரஞ்சீவி நடித்துள்ள படம் காட்ஃபாதர். இப்படத்தின் வசூல் குறித்த புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘லூசிபர்’. இப்படத்தை தெலுங்கில் காட் ஃபாதர் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சிரஞ்சீவி…

ஏழுமலையானை தரிசிக்க 40 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 40 மணிநேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருக்கிறார்கள்திருப்பதியில் கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தொடர் விடுமுறை மற்றும் 3-வது புரட்டாசி சனிக்கிழமையொட்டி நேற்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள்…

177 கோடி பெண்கள் இலவச பயணம்

அரசு டவுன் பஸ்களில் இதுவரை 177 கோடி பேர் இலவச பயணம் செய்துள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.தி.மு.க. அரசு புதிதாக பொறுப்பேற்றவுடன் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதற்கு தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில்…

எருமை மாடுகள் மோதி சேதமடைந்த ரயில்

எருமை மாடுகள் மீது மோதியதால் குஜராத்தின் காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயில் விபத்துக்குள்ளானது.மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 11.15 மணியளவில்…

விளையாட்டு நகரம் ….. அமைச்சர் முக்கிய அறிவிப்பு

சென்னையில் இடம் சரியாக அமையாத பட்சத்தில் திருச்சியில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் பேச்சு.செங்கல்பட்டில் விளையாட்டு நகரம் அமைக்க இடத்தை தேர்வுசெய்வதில் சிக்கல் உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது.. “சென்னையில் இடம் கிடைக்காதபட்சத்தில்…

10கோடி கொரோனா தடுப்பூசிகள் வீண்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 10கோடி கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது. முதல் தடுப்பூசி போட்டவர்கள்,2 வது மற்றும் 3 வது தடுப்பூசி போடுவதற்காக கோவாக்சின்,கோவிஷீல்டு சார்பில் 10கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் தற்போது வீணாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு தடுப்பூசியின் விலை…

பிரான்ஸ் எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசுகள் கடந்த 3 தினங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில்,…

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு- 34 பேர் பலி

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்து மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் குழந்தைகள் ,ஆசிரியர்கள் உட்பட 34பேர் பலியாகி உள்ளனர்.குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பிஞ்சு குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து…