• Wed. Apr 24th, 2024

A.Tamilselvan

  • Home
  • மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஈரோடு வருகை

மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஈரோடு வருகை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலமாக அவர் கோவை வருகிறார். அங்கிருந்து ஈரோட்டுக்கு சாலை மார்க்கமாக மாலை காரில் வருகிறார். பின்னர் ஈரோடு பெருந்துறை ரோடு, மேட்டு…

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மீது முட்டைவீச்சு .. வீடியோ

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மீது மூட்டை வீசப்பட்டசம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு இங்கிலாந்தின் மார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி மீது இளைஞர் ஒருவர் மூட்டைகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நாடு அடிமைகளால்…

ஆளுநர் ஆகிறார் பிரபல தமிழக பாஜக தலைவர்

தமிழக பாஜக மூத்த தலைவர் ஒருவருக்கு ஆளுநர் பதவி வழங்க பாஜக தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.தமிழக தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கானா ஆளுநராகவும்,இல .கணேசன் மணிப்பூர் ஆளுநராகவும் நியமிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவருக்கு பதவ…

ஆளுநரை திரும்ப பெற கோரி வழக்கு தொடரப்படும்- ஆர்.எஸ்.பாரதி

குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆளுநர் மீதுநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி பேச்சுதிருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு…

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோரின் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, சாத்வி ரிதாம்பரா, நிரித்ய கோபால் தாஸ் உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து…

புயலாக மாற வாய்ப்பில்லை-சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வானிலை ஆய்வு…

கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வது, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனே அமல்படுத்த வேண்டும் என, இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்…

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 7 பேரை இலங்கை ஊர்காவல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.ராமேசுவரத்தில் இருந்து கடந்த 27-ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கிளிண்டன், வினிஸ்டன், அயான், மரியான், தானி, ஆனஸ்ட், பேதுகை ஆகிய 7 மீனவர்கள் எல்லை…

தமிழகத்தில் நாளை முதல் கனமழை
வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு பரவலாக கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து பரவலாக மழை…

ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்-தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் ஆண்வாக்காளர்களை விட பெண்வாக்காளர்களே அதிகம் என தமிழக தலைமை தேர்தர் அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார்தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னையில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா…