• Fri. Mar 29th, 2024

A.Tamilselvan

  • Home
  • ஜி-20 உச்சி மாநாட்டில் அதிபர் ஜோ பைடன், அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

ஜி-20 உச்சி மாநாட்டில் அதிபர் ஜோ பைடன், அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

ஜி-20 உச்சி மாநாடு நாளை தொடங்குகிற நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனா அதிபர் ஜி.ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.இந்தோனேசியா நாட்டின் பாலியில் ஜி-20 உச்சி மாநாடு நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா…

இந்தோனேஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி

ஜி-20 கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இந்தோனேசியா புறப்பட்டு சென்றார்.ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நாளையும் (15-ந்தேதி), நாளை மறுநாளும் (16-ந்தேதி) இந்தோனேசியாவின் பாலி நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று…

கூகுள் டூடுள் விருது வென்ற கொல்கத்தா சிறுவன்

2022ம் ஆண்டுக்கான கூகுள் டூடுள் விருது கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்லோக்முகர்ஜி என்ற மாணவருக்கு வழங்கப்பட்டுள்ளது.அவரது டூடுள் இன்று குகுள் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்கும் என்று தலைப்பில் நடத்த இப்போட்டியிலி இந்தியா முழுவதும் 100…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்தது தவறு – கே.எஸ் அழகிரி

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்தது தவறு என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டிமுன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த…

டுவிட்டரில் தொடரும் பணி நீக்கம்

டுவிட்டரில் எலன்மஸ்கி எலன்மஸ்கின் அதிரடி நடிவடிக்கை காரணமாக தொடர்ந்து பணியாளர்களை பணி நீக்கம் தொடர்கிறது.டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்தை தொழில் அதிபர் எலான் மஸ்க் ரூ.3.50 லட்சம் கோடிக்கு சமீபத்தில் கையகப்படுத்தினார். திவாலாகி கொண்டு இருக்கும் நிறுவனத்தை சீரமைக்க அவர் பல்வேறு…

9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும்,நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம்,…

எம்.ஜி.ஆருக்கு பிறகு கேப்டன் தான்.. பிரேமலதா பேச்சு

அனைவருக்கும் பிடித்தமான தலைவர்களில் எம்.ஜிஆருக்கு பிறகு விஜயகாந்த்தான் என பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக அல்லது விஜயகாந்த் குறித்து முக்கிய செய்திகள் சமீபத்தில் எதுவும் வெளியாகத நிலையில் திருமண நிகழ்வு ஒன்றில் பிரேமலதா கலந்து கொண்டார். மழைநீர் வடிகால் பணிகளில் அரசின் முயற்சிகளை…

இங்கிலாந்து பிரதமர் ரிஷியை சந்திக்கிறார் பிரதமர் மோடி

இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்கை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நாளையும் (15ம் தேதி), நாளை மறுநாளும் (16ம் தேதி) இந்தோனேசியாவின் பாலி நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக…

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் -அமைச்சர்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள்குக நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன்பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.இதன் காரணமாக பல இடங்களில்…

டெல்லி அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் தொடரும் நிலநடுக்கம்

கடந்த வாரம் முதல் டெல்லி அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் தொடந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இன்று காலை பஞ்சாபில் ரிக்டர் அளவில் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இன்று அதிகாலை 3.42 மணியளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது.…