• Fri. Apr 26th, 2024

A.Tamilselvan

  • Home
  • திருப்பதியில் கேமராக்களை பறித்து உண்டியலில் போட்ட அதிகாரிகள்!

திருப்பதியில் கேமராக்களை பறித்து உண்டியலில் போட்ட அதிகாரிகள்!

திருப்பதி கோயிலுக்குள் அனுமதியின்றி, புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர்களின் கேமராக்கள் உண்டியலில் போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்கள் சிலர் கோயில், வடிவமைப்புகள் உள்ளிட்டவற்றை புகைப்படங்கள் எடுப்பது வழக்கம். அதற்காக அவர்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். உள்ளே வரும் பக்தர்களை…

அமேசானில் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் செலவினங்களைக் குறைப்பதற்காக 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருவதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அமேசான் வட்டாரங்கள் தெரிவிப்பதுபோல் 10 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டால் அது அமேசான் வரலாற்றில்…

நடிகர் மகேஷ்பாபுவுக்கு இது துயர்மிகுந்த ஆண்டு

நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் மரணத்தை தொடர்ந்து அவரது தந்தை மரணமடைந்ததால் இந்த ஆண்டு மிக துயர் மிகுந்த ஆண்டாக அமைந்துவிட்டது.தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தை கிருஷ்ணாவும் டோலிவுட்டில் மூத்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும்…

உலகத்தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி- வீடியோ

ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடி பல்வேறுநாட்டு உலகத்தலைவர்களை சந்தித்து பேசினார்.இந்தோனேசிய தலைநகர் பாலியில் ஜி.20 மாநாடு நடைபெறுகிறது.இம்மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இந்தோனேசியா சென்றுள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.இந்த நிலையில்…

கள்ளக்குறிச்சி மாணவியின் செல்ஃபோனை ஒப்படைக்க உத்தரவு!!

கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவியின் செல்ஃபோனை விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க பெற்றோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு…

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் கிருஷ்ணா காலமானார்

மாரடைப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா, சிகிச்சைபலனின்றி இன்று காலை காலமானார்.தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் கிருஷ்ணா. அவருக்கு வயது 79. 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.…

நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகும் சூழலில் வரும் 19ம் தேதி முதல் மழை படிபடியாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் நிலவிய…

கெர்சன் நகருக்கு வருகை தந்த அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின அப்பகுதிகளில்அதிபர்ஜெலன்ஸ்கி வருகை புரிந்தார்.கெர்சன் நகரை ஆக்ரமித்த போது, ரஷிய ராணுவம், 400 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் அதிபர்…

இபிஎஸ் உடன் மட்டும் பேசினாரா மோடி? ஓபிஎஸ் பதில்

இபிஎஸ் உடன் மட்டும் பிரதமர் மோடி பேசினாரா என்ற கேள்விக்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்கடந்த வாரத்தில் பிரதமர் மோடி திண்டுக்கல் காந்திகிராம பல்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருகைபுரிந்தார். அவரை இபிஎஸ்.ஓபிஎஸ் இருவரும் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர் இந்நிலையில் இபிஎஸ்…

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு..!

ஜப்பானில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் மற்றும் டோக்கியோ மெட்ரோ சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 5.09 மணியளவில் (இந்திய நேரப்படி…