மாதம் ரூ.4 லட்சம் சம்பளம்… விண்ணப்பிக்க ஆள் இல்லை!!
ஆண்டுக்கு 6 மாதம் விடுப்பு கொடுத்து, மாதம் 4 லட்சம் ஊதியம் கொடுக்கும் நிறுவனத்தில் பணியாற்றி பலரும் முன்வரவில்லை.ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன் கடற்கரைக்கு அருகே வடக்குக் கடலில் அமைந்துள்ள தொழிற்சாலையில் வேலைக்காக ஆள் தேவை என்ற அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டனர்.…
அரசியலில் ஓ.பி.எஸ்-ன் எதிர்காலம் ஜீரோ தான் – ஜெயக்குமார்
ஓபிஎஸின் எதிர்காலம் அரசியிலில் இனி ஜீரோ தான் என அதிமுக கமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.…
துணி துவைத்து கொடுத்து வாக்கு சேகரித்த திமுக நிர்வாகிகள்-வீடியோ
துணி துவைத்து கொடுத்து வாக்து சேகரித்த திமுக நிர்வாகிகள் வீடியோ வைரலாகி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்த்ல் பிர்ச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் பல்வேறு நுதன முறையில் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர் . புரோட்டா சுடுவது, வடைசுடுவது, என தீவிர…
எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும்
இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்தனர் நிலையில், அவ்வப்போது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்ட நிலையில்…
சென்னையை அடுத்து டெல்லியிலும் நிலநடுக்கம் – மக்கள் பீதி
இன்று காலை சென்னையில் நிடுநடுக்கம் உணரப்பட்ட நிலையில் டெல்லியிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.சென்னையில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.துருக்கி,…
வெடிகுண்டு வைப்பேன்..ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பேச்சால் பரபரப்பு..!!
திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு வைப்போம்” என்று ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநிலத் துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற…
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும் அவர் புகார் அளிக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை டெல்லி பயணம்.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் ஏற்பட்ட பிரச்சினையில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டார். ராணுவ வீரர்…
சென்னையில் திடீர் நிலநடுக்கம்? பொதுமக்கள் பதட்டம்
சென்னையில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 47,000க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அங்குள்ள ஆயிரக்கணக்கான கட்டிடங்கள்…
தமிழை தேடி விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் டாக்டர் ராமதாஸ்
அன்னை தமிழை மீட்க என்ற முழுக்கத்துடன் சென்னையிலிருந்து தமிழை தேடி விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் டாக்டர் ராமதாஸ்கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையை பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் கடந்த 2002-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி தொடங்கினார். இந்த அறக்கட்டளையானது அவ்வப்போது…
உலக தாய்மொழி தினம்- தமிழில் இத்தனை வகைகளா?
உலக தாய் மொழிதினம் இன்று கொண்டாடப்படுகிறது.மற்றமொழிகளுக்கு இல்லாத பெருமைகள் பல நம் தாய் மொழியாம் தமிழுக்கு உள்ளது.பல்லாயிரம் ஆண்டுகளாக சூழ்நிலைகேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு உயிர் போடு இருக்கும் மொழி நம் தமிழ் மொழி.தமிழ்மொழியை 1359 வகைகளாக வகைப்படுத்தலாம். தமிழ் 1359 வகைகள்