• Mon. Mar 27th, 2023

A.Tamilselvan

  • Home
  • உலக பணக்கார பட்டியலில் கவுதம் அதானி மீண்டும் 3-வது இடம் பிடித்தார்

உலக பணக்கார பட்டியலில் கவுதம் அதானி மீண்டும் 3-வது இடம் பிடித்தார்

உலக பணக்கார பட்டியலில் 4வது இடத்திலிருந்த கவுதம் ஆதானி மீண்டும் 3வது இடம் பிடித்துள்ளார். அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி உலக பணக்கார பட்டியலில் இடம் பெற்று படிப்படியாக முன்னேறி 3-வது இடத்தை பிடித்தார். பின்னர் 4-வது இடத்துக்கு சென்றார்.…

ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய தமிழக காவல்துறை. தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி. உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.…

அண்ணாமலைக்கு பதிலடியாக போலீசை பாராட்டிய முதல்வர்

தமிழக போலீசாரை குற்றம்சாட்டிவரும் அண்ணாமலைக்கு பதிலடியாக போலீசாரை நேரில் அழைத்து தமிழக முதல்வர் பாராட்டியுள்ளார்.கோவை கார் சிலண்டர் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட 14 போலீசாரை நேரில் அழைத்து பாராட்டி அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார். கோவை விவகாரத்தில் போலீசார்…

சென்னையில்15 நாட்களுக்கு பேரணிகள்,ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை

சென்னையில்15 நாட்களுக்கு பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது என்று, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.கோவை கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அத்துடன், கார் சிலிண்டர் வெடிப்பு…

சென்னை மற்றும் புறநகரில் கனமழை எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் இன்றும் நாளையும் சென்னை மற்றும் புறநகர் ப குதிகளுக்குஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளதுதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து அநேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள…

பத்திரிகையாளர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் ஓய்வூதியம்- முதல்வர் வழங்கினார்

ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கினார். அனைத்து செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள்…

+2 முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹெச்சிஎல்லில் வேலை!!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் இணைந்து ஓராண்டு பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ப்ளஸ் 2…

காதலனை விஷம் வைத்து கொன்ற காதலி கைது

தனது திருமணத்திற்கு இடைஞ்சலாக காதலன் இருந்ததால் விஷம் வைத்து கொன்ற காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் எல்லை பகுதியான பாறசாலை பகுதியில் வசித்து வருபவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில்…

குஜராத் தொங்குபாலம் விபத்து- 142 பேர் பலி

குஜராத் தொங்கு பால விபத்தில் பலி எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் நேற்று சாத் பூஜை விழா தொடங்கியது. ஆனால் குஜராத்தில் நடந்த விழா மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி விட்டது. குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார்…

அதிமுகவும் திமுகவும் அண்ணன்-தம்பி: அமைச்சர் கே.என்.நேரு..!

அதிமுகவினரும் திமுகவினரும் அண்ணன் – தம்பி மாதிரி. அதிமுகவை சேர விடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சி செய்கிறது என, அமைச்சர் கே.என்.நேரு கூறினார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் உள்ள தமிழ்நாடு பேப்பர் மில்லில் நேரடி…