• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • வழக்கறிஞர் அஜித்குமார் குண்டர் சட்டத்தில் கைது

வழக்கறிஞர் அஜித்குமார் குண்டர் சட்டத்தில் கைது

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குமரி தக்கலையை சேர்ந்த வழக்கறிஞர் அஜித்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பெண்கள்,மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா.ஸ்டாலின் IPS எச்சரிக்கைகடந்த…

பிரதமர் மோடியே எங்கள் ஊதியத்தை தரவும் பெண்கள் போராட்டம்..,

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் உள்ள தபால் அலுவலகம் எதிரில்பிரதமர் மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு கிராமப்புரம் 100_நாள் வேலை கூலியை கடந்த 5_மாதங்களாக எங்கள் ஊதிய தொகை ரூ.4030 கோடியை தராமல் ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள் . தமிழக முதல்வர் அழைப்பை…

மக்கள் மத்தியில் பேசப்பட்ட படம் “எம்புரான்”

மலையாள திரை உலகமே அதிர்ச்சியில், மலையாள சூப்பர் ஸ்டார் என புகழப்படும் மோகன்லால் நடிப்பில்,பிரித்விராஜ் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது.அவரது கனவு திரைக்காவியம் என மக்கள் மத்தியில் பேசப்பட்ட படம் “எம்புரான்” எம்புரானுக்கு வந்த சோதனை… இணையத்தில் படம் லீக்!? மலையாளத்தில்…

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை..,

பூதப்பாண்டி காவல் நிலைய பகுதியில் உள்ள கல்கட்டு குளம் என்ற மலட்டு குளத்தில் இரவு நேரத்தில் வண்டல் மண் எடுத்த 19 டெம்போக்கள் மூன்று ஹிட்டாச்சி எந்திரங்கள் பறிமுதல். கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாவல் காடு கிராமத்தில்…

தாமரை பூ இலைகளை பறித்த இரண்டு இளைஞர்கள் கைது..,

கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி குளத்தில் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியைச் சார்ந்த ராசையா (29) மற்றும் அம்பாசமுத்திரம் வைராவிகுளம் பகுதியை சார்ந்த கருப்பசாமி (எ) குமார் (30) ஆகிய இருவர் தாமரை இலை மற்றும் பூக்களை பறித்து சாக்கு பையில் அடைத்துக்கொண்டிருக்கும் போது…

ரயில்வே மேம்பால பணிகள் முடிக்க எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்..,

நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் மற்றும் இணைப்புச் சாலை பணிகளை காலதாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய்சுந்தரம் கோரிக்கை.…

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்கி வைத்த மேயர் மகேஷ்…

வலம்புரிவிளை குப்பை மலையை மேயர் மகேஷ், சுத்திகரிப்பு வாகனம் மூலம் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சியில் வலம்புரி விளை உரக்கிடங்கில் தனியார் வாகனம் மூலம் பெறப்படும் கழிவுகளை சுத்திகரிப்பதற்கான HDFC வங்கியின் உதவியுடன் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை…

குமரியில் அதிமுகவின் புதிய சுவரொட்டி

குமரியில் அதிமுக வின் புதிய சுவரொட்டி… யார் அந்த சார் பாணியில், யார்அந்த தியாகி? 1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து, டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் அமுக்கியஅந்த தியாகி யார்? என கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், பல்வேறு…

நாட்டு மாடுடன் காஷ்மீர் – கன்னியாகுமரிக்கு நடைபயணம்.

இந்தியாவில் நாட்டு மாடு பாதுகாப்பு, மகா யாத்திரை. கடந்த செப்டம்பர் திங்கள் 27_ம் நாள் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி. நாட்டு மாடுகளை பாதுகாப்போம், விவசாயின் தோழன் நாட்டு மாடு இதனை இறைச்சிக்காக பயன் படுத்தக் கூடாது என்ற கோரிக்கையுடன். பாலகிருஷ்ண…

வேளிமலை குமாராக் கோவிலின் 17_உண்டியலில் காணிக்கை இன்று எண்ணப்படுகிறது.

வேளிமலை குமாரக்கோயில் முருகன் கோயிலில் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. 2 மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்து வருகிறது. குமரி…